பிறந்த குழந்தைக்கு தலையில் ஏன் உச்சி குழி இருக்கிறதுன்னு தெரியுமா?

0
பிறந்த குழந்தையின் தலையை தடவிப் பார்த்தால் தலை உச்சியில் குழி இருக்கும். இதனை ஆங்கிலத்தில் ‘Fontanelle’ என்று அழைக்கின்றனர். இயற்கையிலேயே மிகவும் சிக்கலான மற்றும் அதிசயமான ஒரு பாகம் எது என்றால் அது மனிதனின்...

சரும துளைகள் பிரச்சனையை நீக்கி முகத்தை பொலிவாக்க வேண்டுமா? அப்போ வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை பயன்படுத்துங்கள்

0
பொதுவாக பெண்கள் சிலருடைய முகத்தில் சரும துளைகள் காணப்படுவதுண்டு. இது ஆழமான புள்ளிகள் போன்றோ, தடிப்புகள் போன்றோ காட்சியளிக்கும். அதனால் அவர்களுடைய முகம் மிருதுவாக அல்லாமல் முரட்டுத்தனமாக தோன்றும். சருமத்தில் துளைகள் இருப்பது இயல்பானது தான்...

அரிக்கும் தோலுக்கு இதோ சில 6 அற்புதமான வீட்டு வைத்தியங்கள்!

0
தோல் அரிப்பு ஏற்பட்டவுடன், அதை வெறும் அரிப்புதானே என்று எடுத்துக்கொள்ளாமல், அதன் காரணத்தை அறிந்துகொள்ள வேண்டும். உடலின் சத்து குறைபாடு, கிருமிகள், சிறுநீரகத்தில் கழிவுகள் சரியாக வெளியேறாமல் உள்ளே படியும்போது, நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்...

விரைவில் தொப்பையை குறைக்கும் கரித்தூள் ஜூஸ்! எப்படி செய்வது?

0
தொப்பை பிரச்சினை இன்றைய காலத்தில் பலரும் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இதனை குறைக்க பலர் பல வழிகளில் முயற்சி செய்து கொண்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று தொப்பையை குறைக்க உதவும் சூப்பரான ஜூஸ் ஒன்றை...

குழந்தைகளை பாதிக்கும் தசை புற்றுநோய் பற்றி தெரியுமா?

0
தசை புற்றுநோய் பொதுவாக குழந்தைகளை அதிகளவில் தாக்குகிறது. இது குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று உலகெங்கும் உள்ள சுகாதார நிறுவனங்களும், மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த நோயைப் பற்றி அவ்வளவாக மக்கள் கேள்விபட்டிருக்க...

உடலில் உள்ள அசுத்த ரத்தத்தை சுத்தம் செய்யும் இதோ சில குறிப்புகள் !

0
இரத்தம் என்பது அனைத்து உயிரினங்களின் உடலிலும் உள்ள சிவப்பு நிற திரவம் ஆகும். இரத்தத்தின் முக்கியமான வேலை உடலில் உள்ள செல்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருளான ஆக்சிஜனையும் ஊட்டச்சத்தையும் கொண்டு சேர்பதாகும். அதே போல்...

ஆங்காங்கே தோல் சுருக்கத்தை போக்கனுமா? மறக்காமல் இந்த பயிற்சியை செய்து வாருங்க

0
பெரும்பாலான பெண்களுக்கு அவா்களின் வயிறு மற்றும் உடலின் கீழ் உறுப்புகளில் எடை அதிகாித்தால், அந்த எடையைக் குறைப்பது என்பது எளிதான காாியம் அல்ல. தொடைகள், பிட்டப் பகுதி மற்றும் வயிறு போன்ற பகுதிகளில் தேங்கும்...

தயிர் சாப்பிடும்போது இந்த பழத்தை சாப்பிடாதீங்க!

0
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் அனைவருக்குமே மிகவும் பிடித்த ஒன்று. பலாப்பழம் சுவையும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் அதை சில பொருள்களுடன் சேர்த்து சாப்பிடும்போது அது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி...

குழந்தைகளுக்கு ஏன் தலையில் அதிகம் வியர்க்கின்றது?

0
சில குழந்தைகளில் தலையை தொட்டுப்பார்த்தால் வியர்வை அதிகமாக இருக்கும். இதனால் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் போன்ற நோய் தொற்றுகள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் பெற்றோர்களுக்கு வரும். உடனே அவர்கள் மருத்துவரிடம் ஓடி போய் குழந்தையை...

சிறு வயதிலே இளநரையா? இதனை எப்படி தடுக்கலாம்?

0
பொதுவான இன்றைய காலத்தில் குழந்தைகளுக்கு கூட நரைமுடி பிரச்சினை வந்துவிட்டது. ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறை, உணவு பற்றாக்குறை போன்றவையும் முன்கூட்டியே நரை விழ தொடங்க காரணங்களில் ஒன்றாகிவிடுகிறது. இதனை ஆரம்பத்திலே கட்டுப்படுத்துவதே நல்லதாகும். இல்லாவிடின் இது வளர...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....