1,105 ரூபாவே இறுதி யோசனை : ஏற்க மறுத்தால் கூட்டு ஒப்பந்தம் இரத்தாகும் : ஜனாதிபதி மீது நம்பிக்கை...

0
படம் : யுவராஜன் (நுவரெலியா) பெருந்தோட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ரூ.1,105 ஐ வழங்கும் இறுதி யோசனையை இலங்கை பெருந்N;தாட்ட கம்;பனிகள் சமர்ப்பித்துள்ளதாக இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் பெருந்தோட்ட சேவைகள் பிரிவின் தலைவர்...

1000 ரூபா சம்பள விவகாரத்தில் இ.தொ.கா நழுவாது : அமைச்சர் ஜீவன் தொண்டமான்

0
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்புக்கு ஏற்ற நாட் சம்பள உயர்வு தொடர்பில் இம்மாதம் இறுதிக்குள் நல்ல பதில் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய்...

பசறை பிரதேசத்தில் மேலும் இருவருக்கு கொரோனா

0
பசறை பிரதேசத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்றுறுதியானது. கடந்த 14 ஆம் திகதி கொழும்பிலிருந்து வருகைத்தந்து தனிமைப்படுத்தப்பட்ட 28 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்முடிவுகளின்படி மொணராகலை பிரதேச தொற்றாளரோடு நெருங்கிய தொடர்பை பேணிய 15...

தோட்டத் தொழிலாளரின் முயற்சியில் முதலாவது கூட்டுறவு வர்த்தக நிலையம் : மஸ்கெலியாவில் முன்னுதாரணம்

0
- மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள் மஸ்கெலியா நகரில் தோட்டத் தொழிலாளர்களினால் முதலாவது கூட்டுறவு வர்த்தக நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தக நிலையத்தை புதியதாக பதவியேற்ற கண்டி இந்திய உதவி தூதரக பதவியேற்றுள்ள ராகேஸ் நடராஜ்...

கலை, விளையாட்டு துறைகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நினைவு சின்னங்கள்

0
மலையக கலாசார ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாவட்ட, மாகாண ரீதியில் கலை, விளையாட்டு துறைகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நினைவு சின்னங்கள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் வழங்கிவைத்தார். மலையக கலாசார ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாவட்ட, மாகாண,...

கந்தப்பளை போராட்டம் கைவிடப்பட்டது – கம்பனிக்கு தொழிலாளர்கள் அடிமைகள் இல்லை!

0
- க.கிஷாந்தன் நுவரெலியா - கந்தப்பளை - பார்க் தோட்டத்தின் நேற்றிரவு (17.01.2021) முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பார்க் தோட்ட முகாமையாளரை இடமாற்றம் செய்வதாக, குறித்த பெருந்தோட்ட கம்பனி...

வீடுகள் அமைக்க காணி தர மறுக்கும் பார்க் தோட்ட முகாமையாளர் : முற்றுகையிட்ட பெண்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள்

0
வீடுகள் அமைக்க காணி தர மறுத்ததுடன், தோட்டத் தொழிலாளர்களைத் தரக்குறைவாக பேசிய கந்தப்பளை பார்க் (Park Estate) தோட்டத்தின் முகாமையாளரை மன்னிப்புக் கோர வேண்டும் என்று வலியுறுத்தி முகாமையாளரின் வீட்டை தோட்டத் தொழிலாளர்கள்...

ஊவாவில் 42 பாடசாலைகளுக்கு 42 புதிய ஆசிரியர் நியமனங்கள் : செந்தில் தொண்டமானுக்கு ஊவா கல்வி சமூகம்...

0
கல்வியல் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சிளை நிறைவுசெய்த ஊவா மாகாணத்தின் 42 ஆசிரியர்களுக்கு நாளை நியமனம் கிடைக்கப்பெற உள்ளது. வெளிமாவட்டத்தில் அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவிருந்த இந்நிலையில் அந்த விடயத்தில் தலையீடு செய்து கல்வி அமைச்சுடன் நேரடியான...

ஜே.ஆரின் வழியில் ஆட்சியைப் பிடிப்போம் – ரணில் உறுதி

0
இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றியே தீருவோம் என முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன மற்றும் பொதுச்...

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிற்கும் கொவிட் தொற்று உறுதி

0
நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணாயக்காரவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ இதனை உறுதிப்படுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, ரவூப் ஹக்கீம் ஆகியோரின் பின்னர் நாடாளுமன்றத்தில் மூன்றாவது...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....