25 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு கோரும் தொழிற்சங்கம்!
கட்டுநாயக்க விமான நிலைய இலங்கை சுதந்திர சேவையாளர் தொழிற்சங்கம் இன்று (11) ஊழியர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து பல விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது 25,000 ரூபா சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட 11 விடயங்கள்...
சக்குராய் விமான நிறுவன விவகாரம்-நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருக்கு விளக்கமறியல்
சிறிய ரக விமான அனர்த்தம் தொடர்பில் கைதான சக்குராய் விமான நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம பொறியியலாளர் ஆகியோரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சக்குராய்...
பாட்டலியின் வைத்திய அறிக்கையை கோரிய மேல் நீதிமன்றம்
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் உடல்நிலையை ஆராய்ந்து விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.
ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற...
பண்டாரவளையில் எரிவாயு வெடிப்பு சம்பவம்
பண்டாரவளை, ஹெலமுதுன கிராமத்தில் வீடொன்றில் எரிவாயு அடுப்பொன்று திடீரென்று தீப்பிடித்து வெடித்துச் சிதறியது.
இச்சம்பவம், 11-01-2022ல் அதிகாலை சமையல் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே, இடம்பெற்றுள்ளது.
அவ்வேளையில் சமையலறையில் எவரும் இல்லாதலால், எவருக்கும் எவ்விதப் பாதிப்புக்களும் ஏற்படவில்லை....
சீனாவின் அக்கறை ஆபத்தானது!
சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" சீன அமைச்சர்களுக்கு...
‘சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் திட்டம் இல்லை’ – அரசு அறிவிப்பு
“ நாளை வேண்டுமானாலும் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லக்கூடிய உரிமை அரசுக்கு இருக்கின்றது. ஆனால் அவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் திட்டம் இல்லை.” – என்று அரச கூட்டணியின் பிரதான பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன...
மனித உயிர் பறிக்கும் தெஹிவளை முதலை ‘போர்ட்சிற்றி’ பகுதிக்கு வந்துவிட்டதா?
தெஹிவளை கடற்பகுதியில் நடமாடிய முதலை தற்போது 'போர்ட்சிற்றி' பகுதிக்கு வந்துள்ளது என சந்தேகிக்கப்படுகின்றது.
தெஹிவளை கடற்பகுதியில் அண்மையில் முதலை தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் பலியானார்.
இந்நிலையில் அந்த முதலையை பிடிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் அது...
CIDயின் 5ஆவது மாடியில் இருந்து பாய்ந்து பெண் தற்கொலை!
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து பாய்ந்து, பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட, வாக்குமூலம் பெறுவதற்காக அழைத்துவரப்பட்ட 46 வயதான பெண்ணொருவரே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
தற்கொலைக்கான உரிய...
‘மைத்திரி தொடர்பில் ஜனாதிபதி விரைவில் முடிவு’
" ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் தீர்மானமொன்றை எடுப்பாரென நம்புகின்றேன்." - என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
ஆங் சான் சூக்கிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை!
இராணுவ சதிப்புரட்சி மூலம் கடந்த பெப்ரவரியில் பதவி கவிழ்க்கப்பட்ட மியன்மாரின் சிவில் தலைவர் ஆங் சான் சூக்கி, குறைந்தது மூன்று குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மேலும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
நோபல்...








