‘மலையகத்தில் விவசாயத்தை அழிக்கும் குரங்குகள்’ – தீர்வுதான் என்ன?
மனிதனால் விலங்குகளுக்கும், விலங்குகளினால் மனிதனுக்குமான போராட்டங்கள் கயிறிழுப்பு விளையாட்டு போலத்தான் காலங்காலமாக நடைபெற்று வருகிறது. வனவிலங்குகளின் வாழிடம் காடுகளே. ஆனால் அந்த காடுகளில் மனித பிரவேசம் அதிகமானதால், விலங்குகள் மனிதன் வாழும் பகுதிகளுக்கு...
பகல் நேர மின்சார தடை?
தற்போதைய பிரச்சினைக்கு தற்காலிக தீர்வாக நாளாந்தம் இரண்டரை மணித்தியாலங்களுக்கு திட்டமிடப்பட்ட மின்சார விநியோகத்தை அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபை மின்சக்தி அமைச்சுக்கு பரிந்துரை செய்துள்ளது.
மின்சார சபையின் பொது முகாமையாளர் P.W. ஹெந்தஹேவா இந்த...
எஸ்.பி. எடுத்துள்ள அதிரடி அரசியல் முடிவு!
இராஜாங்க அமைச்சு பதவியை ஏற்பதற்கு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க மறுப்பு தெரிவித்துவிட்டாரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வகித்த அமைச்சு...
அமைச்சரவை மாற்றம் ஒத்திவைப்பு!
அமைச்சரவை மறுசீரமைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
முக்கியமான சில விடயங்களைக்கருத்திற்கொண்டே அமைச்சரவை மாற்றம் பிறபோடப்பட்டுள்ளதெனவும் அந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
அமைச்சரவை மாற்றம் ஜனவரி முற்பகுதியில் நிகழும் எனவும், முக்கியமான சில அமைச்சுகள்...
கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு
கொழும்பு துறைமுக நகரத்தின் மரினா உல்லாச நடைபாதையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று திறந்து வைக்கவுள்ளார்.
இந்த நிழ்வில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியும் பங்கேற்கவுள்ளார்.
முற்பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வினை...
உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது
உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,789 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, தங்கத்தின் விலை 2சதவீதத்தால் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைப்பு – அடுத்தவாரம் வர்த்தமானி!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மேலும் ஒரு வருடத்திற்கு பிற்போடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது.
இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விடயங்களை நீக்கி குறித்த வர்த்தமானி...
15 – 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டாவது கொவிட் தடுப்பூசியை வழங்க தீர்மானம்
நாட்டில் 15 - 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டாவது கொவிட் தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இவர்களுக்கு பைசர் தடுப்பூசியை இரண்டாவது தடுப்பூசியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
15 - 19 வயதுக்குட்பட்டவர்கள் முதலாம் கொவிட் தடுப்பூசி...
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் தனுஸ்க குணதிலக
இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஸ்க குணதிலக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் இன்று ஒரு மணிநேர மின்வெட்டு
கனியவள கூட்டுத்தாபனத்திடம் இருந்து உராய்வு எண்ணெய் கிடைக்காமையினால் நாட்டின் பல பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று (07) மாலை 5.30 மணி முதல் இரவு 9.30...









