மழையுடனான வானிலை -மண்சரிவு அபாய எச்சரிக்கை

0
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய, பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல்,...

உலக சந்தையில் அதிகரித்த தங்கத்தின் விலை

0
உலக சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,945 அமெரிக்க டொலர்களாக காணப்படுவதாக வெளிநாட்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, இந்தியாவிலும் தங்கத்தின் விலை ஒப்பீட்டளவில் உயர்வடைந்துள்ளதாக...

எரிபொருள் வரிசையில் காத்திருந்த இருவர் உயிரிழப்பு

0
தங்கொட்டுவ மற்றும் வென்னபுவ ஆகிய பகுதிகளில் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த 47 மற்றும் 51 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுமார் இரண்டு நாட்களாக டீசல் பெறுவதற்காக தங்கொடுவ நகரில் வரிசையில்...

‘We want Gota’ தங்காலையில் போராட்டம்!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் தங்காலையில் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகக் கூடாது என...

சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்துள்ள 41 எம்.பிக்களையும் சந்திக்கவுள்ள ஜனாதிபதி

0
அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்துள்ள 41 எம்.பிக்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச சந்திக்கவுள்ளார். இன்று இரவு 7 மணிக்கு அவர்கள் அனைவரையும் சந்திக்க வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி...

அட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் சர்வமத அமைதி வழி போராட்டம்

0
நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையில் இருந்து இந்த நாடு மீள வேண்டும் என்பதற்காக அட்டன் திருச்சிலுவை ஆலத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வமத அமைதி வழி ஊர்வலமும் கவனயீர்ப்பும் அட்டனில் நடைபெற்றது. அட்டன் திருச்சிலுவை ஆலய...

இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் 19 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்

0
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, தமிழர்கள் பலர் தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதியில் இருந்து 5 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் படகு மூலம் மன்னாரில் இருந்து...

‘கொட்டும் மழைக்கு மத்தியிலும் தொடர்கிறது போராட்டம்’

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் தொடர் போராட்டம் இடம்பெற்றுவருகின்றது. கொட்டும் மழைக்கு மத்தியிலும் 'கோ ஹோம் கோட்டா' என்ற கோஷத்தோடு - போராட்டக்காரர்கள் தமது...

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதா? இல்லையா? தயாசிறி ஜயசேகர

0
தற்போதைய நிலைமைக்கு மத்தியில், எடுக்கவேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. இந்தக் கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றதென சுதந்திரக் கட்சியின்...

பட்டாசு விற்பனை வீழ்ச்சி

0
தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் விலைகள், குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக, உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் தெரிவிக்கின்றனர். மூலப்பொருட்களின் விலைகள் மற்றும் உற்பத்திச் செலவு அதிகரித்தமையே இதற்கு காரணமாகும் என கிம்புலாபிட்டியில் சிறிய அளவில்...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...