ஜெனிவாத் தொடர் பெப்ரவரி 28 இல் ஆரம்பம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
ஏப்ரல் முதலாம் திகதிவரை நடைபெறும் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பிலும் விவாதிக்கப்படவுள்ளது.
அத்துடன், இலங்கை...
பசறை பதுளை பிரதான வீதியில் முச்சக்கர வண்டி விபத்து (படங்கள்)
பதுளை பசறை பிரதான வீதியில் 11 ம் கட்டை (கிரிமண்டல) பகுதியில் பசறையிலிருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியில் குடை சாய்ந்ததில் முச்சக்கர வண்டி பலத்த சேதங்களுக்கு...
புத்தகம் எழுதுகிறார் பிபீ ஜயசுந்தர
" ஜனாதிபதி செயலாளர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், அரச நிர்வாகத்தில் வேறு எந்த பதவியையும் வகிக்க மாட்டேன்." - என்று ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தர,...
விடுபட்ட பாடங்களை பூர்த்தி செய்ய திட்டம் – கல்வி அமைச்சு
மாணவர்கள் புதிய வகுப்புகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள போதிலும், கடந்த தரங்களில் விடுபட்ட பாடங்களையும் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கல்வித்துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின்...
நாளை முதல் அரச சேவைகள் மீள ஆரம்பம்!
நாட்டில் நாளை (03) முதல் வழமை போன்று அரச பொதுச்சேவைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின்...
கொவிட் தொற்றால் 17 பேர் பலி
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
உலகின் முதல் நாடாக நியூசிலாந்து புத்தாண்டை வரவேற்றது
உலகின் முதல் நாடாக, நியூசிலாந்து 2022 புத்தாண்டை வரவேற்றது.
இதனையடுத்து தலைநகர் ஒக்லண்டில் முதல் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
எனினும், கொவிட் பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு பொது மக்கள் வழமையான ஒரு சில...
எதிர்வரும் சில நாட்களுக்கு செல்லுபடியாகும் புதிய சுகாதார வழிகாட்டல் இன்று வெளியிடப்படும்
எதிர்வரும் சில நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல் ஒன்று இன்று வெளியிடப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று(31) இடம்பெற்ற...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 181 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 181 பேர் இன்று (31) குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 560,494 ஆக அதிகரித்துள்ளது.
காலிக்கு வந்த பிரதேச செயலகம் நுவரெலியாவிற்கு வராதது ஏன் – உறுப்பினர் ராமச்சந்திரன்
நுவரெலியா மாவட்டத்திற்கு கிடைத்த பிரதேச செயலகங்களை உப பிரதேச செயலகங்களாக திறந்து வைத்து கொண்டாடுவது ஆளும் தரப்பு மலையக அரசியல்வாதிகளின் வங்குரோத்து அரசியல் நிலைமையை தெரிவாக புலப்படுத்துகிறது என நோர்வூட் தொழிலாளர் தேசிய...












