இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறப்போவது யார்?
பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் 5வது சீசன் முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு இப்போது இல்லை என்று தான் கூற வேண்டும்.
இந்த 5வது சீசன் குறைவான டிஆர்பியை பிக்பாஸ்...
ஒரு வினாடிக்கு 2 பேருக்கு தொற்றும் கொரோனா
அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.
பிரான்சில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று மட்டும் 2 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்றுறுதியானது.
கடந்த டிசம்பர் 22ஆம் திகதி தொடக்கம் உலகளவில் தினமும்...
லிட்ரோ சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு
எதிர்வரும் 3 வாரங்களுக்குள் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் வழமைக்கு கொண்டு வரப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவதற்கு தேவையான...
கொவிட் தொற்றிலிருந்து 228 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 228 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 560,313 ஆக அதிகரித்துள்ளது.
கைதிக்கு கொண்டுவரப்பட்ட உணவு பொதிக்குள் 4 பக்கெட் ஹெரோயின்!
சிறை கைதிக்கு கொண்டுவரப்பட்ட உணவு பொதிக்குள் இருந்து, 4 பக்கெட் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
காலி சிறைச்சாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறைதண்டனை அனுபவித்துவரும் ஒருவருக்கு, அவரின் உறவினர் ஒருவரால் சோறு பார்சல் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனை சிறைச்சாலை அதிகாரிகள்...
சொகுசு பஸ் விபத்து – நால்வர் காயம்!
ஹப்புத்தளை 'அயிஸ்பீலி' என்ற இடத்தில் சிறியரக பஸ்சொன்று (இன்று) 30-12-2021 அதிகாலை 4.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த இச் சிறியரக பஸ் மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியது. இவ் விபத்தில்...
கந்தப்பளை வீட்டுத் திட்டத்தில் சர்ச்சை!
கந்தப்பளை-கோனக்கலை தோட்டப்பிரிவில் இலக்கம் (06) தேயிலை மலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 42 தனி வீடுகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் ஒழுங்காக அமைத்துக் கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது,
இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய வீடுகளுக்கு நீர் ,மின்சாரம் மற்றும் போக்குவரத்து...
திருமணத்துக்காக இலங்கை வந்தவர்கள் தவிப்பு! அவசர அவசரமாக பதிவு திருமணத்துக்கு ஏற்பாடு!! நடப்பது என்ன?
வெளிநாட்டவர்களைத் திருமணம் செய்ய எதிர்பார்க்கும் எந்த இலங்கையரும் அத்திருமணத்தைப் பதிவுசெய்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் ‘ பாதுகாப்பு தடைநீக்கல் சான்றிதழ் பெறுவது’ 2022ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளமையால் திருமணம் செய்துகொள்ளும்...
நல்லாட்சியின்போது மௌனம் காத்த வேலுகுமார் இன்று முதலைக்கண்ணீர் – கணபதி கனகராஜ் குற்றச்சாட்டு
நல்லாட்சி காலத்தில் ஆசிரியர் நியமனங்களோ அல்லது உதவி ஆசிரியரகளை நிரந்தரமாக்குவது தொடர்பாகவோ ஆசியர் சேவைக்கு உள்ளவாங்குவது தொடர்பாகவோ எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதவர்கள் இன்று முதலை கண்ணீர் வடிக்கிறார்கள் என முன்னாள் மத்திய மாகாண...
பெப்ரவரியில் கடமையேற்பார் காமினி செனரத்!
புதிய ஜனாதிபதி செயலாளராக நியமிக்கப்படவுள்ள காமினி செனரத், 2022 பெப்ரவரி மாதம் கடமையேற்பாரென அறியமுடிகின்றது.
ஜனாதிபதி செயலாளர் பதவியை வகிக்கும் கலாநிதி பிபீ ஜயசுந்தர, அப்பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார். 2022 ஜனவரி 30...











