நேர்மையுடன் செயற்படுங்கள் – சமாதான நீதவான்களுக்கு அரவிந்தகுமார் அறிவுரை

0
தொழில் செய்கின்ற போதிலும், தொழிலிலிருந்து ஓய்வு பெற்றிருக்கும் நிலையிலும், மனதிற்கு திருப்தியினை ஏற்படுத்துவது சமாதான நீதவான் நியமனங்களாகும். அத்தகைய இப் பதவிகளை, மிக மிக நேர்மையுடன், முன்னெடுக்க வேண்டுமென்று, பதுளை மாவட்ட பாராளுமன்ற...

அடிமை சாசனத்தை இ.தொ.கா. ஆதரிப்பது ஏன்? மலையக மக்கள் முன்னணி விசனம்

0
மலையக மக்களின் அடிமை விலங்காக இருந்த கூட்டு ஒப்பந்தத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என தொழிற்சங்க போராட்டம் முன்னெடுப்பதற்கு காரணம் தொழிலாளர்களின் நன்மை கருதியா? அல்லது தொழிற்சங்கங்களின் நன்மை கருதியா? ஏன்ற கேள்வி...

தயாசிறியின் அறிவிப்பு குறித்து சுதந்திரக்கட்சி ‘பல்டி’!

0
" ஜே.வி.பியும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் கூட்டணி அமைப்பது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர வெளியிட்ட அறிவிப்பானது அவரின் தனிப்பட்ட கருத்தாகும். இது கட்சியின் நிலைப்பாடு அல்ல." - என்று இராஜாங்க அமைச்சர்...

ராஜினாமா கடிதம் ஏற்பு – புதிய பதவியும் தயார் நிலையில்!

0
ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தரவினால் கையளிக்கப்பட்ட இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளார் என தெரியவருகின்றது. அரசுக்கு சார்பான ஊடக வலையமைப்பொன்றின் இணையத்தளம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன், புதிய ஜனாதிபதி செயலாளராக,...

2022 ஏப்ரலில் ஆட்சி மாற்றம்! ஆளுங்கட்சி எம்.பி. ஆருடம்!!

0
" நாட்டு நிலைமை மோசமாகவுள்ளது, அடுத்த வருடம் ஏப்ரலில் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடும்." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச ஆருடம் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு, " நாட்டில்...

பிரிட்டிஸ் மகாராணிக்கு உயிர் அச்சுறுத்தலா?

0
பிரிட்டிஸ் மகாராணி கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தவேளை வின்ட்சர் கோட்டைக்குள் ஆயுதங்களுடன் நுழைய முயன்ற ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிசார் கருத்து தெரிவிக்கையில், கடந்த சனிக்கிழமை ஆபத்தான ஆயுதங்களுடன் 19 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்...

முஸ்லிம் கட்சிகளிடம் பைசர் முஸ்தபா முன்வைத்துள்ள கோரிக்கை!

0
வடகிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் கட்சிகள் ஒருபோதும் ஆதரவு வழங்கக்கூடாதென முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு, " தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து அரசிடம் அரசிடம் கடிதமொன்றை கையளிக்க...

சீனாவில் தலைதூக்கும் கொரோனா! குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறுத்தப்படுமா?

0
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. சீன தலைநகர் பீஜிங்கில் பிப்ரவரி 4 முதல் 20 ஆம் திகதிவரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி...

சு.க. வெளியேறினாலும் ஆட்சி கவிழாது!

0
அரசாங்கத்தில் இருந்து எவருக்கும் விலகிச் செல்ல முடியும். அதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆனால் நாங்கள் யாரும் போவதை விரும்பவில்லை என ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ...

‘நாங்க ரெடி, நீங்க ரெடியா’? ஜீவனிடம் ராதா கேள்வி

0
தொழிலாளர்களுக்காக தொழிற்சங்கங்கள் ஒன்றுபட வேண்டும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இன்று கூறுவதை நாங்கள் அன்றே கூறிவிட்டோம். எனவே, இணைவதற்கு நாம் ரெடி. இ.தொ.கா. ரெடியா? - என்று மலையக மக்கள் முன்னணியின்...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...