இன்றும் சில பிரதேசங்களுக்கு மின்வெட்டு!

0
நுரைச்சோலை அனல் மின்நிலைய மின்பிரப்பாக்கியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நாளொன்றுக்கு 45 நிமிடகளுக்கு மின்வெட்டை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மீள் திருத்த பணிகள் நிறைவடைந்து இயழ்பு நிலைக்கு திரும்பும் வரையில் சில தினங்களுக்கு இந்த மின்வெட்டு...

‘தொழிலாளர்கள் முறைப்பாடு’ – தோட்ட நிர்வாகத்திற்கு செந்தில் தொண்டமான் எச்சரிக்கை (படங்கள்)

0
ஹப்புத்தலை தோட்ட தொழிலாளர்கள் இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமானை சந்திப்பதற்கு நேரம் கோரியதோடு, தொழிலாளர்களின் ஒப்புதல் இன்றி நிர்வாகத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய உற்பத்தி விதிமுறைளுக்கு...

புகையிரத பயணச்சீட்டு ரத்து!

0
இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் நாளை முதல் பயணச்சீட்டு வழங்குவதை ரத்து செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் பொதிகள் ஏற்றுக் கொள்வதை இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. புகையிரத நிர்வாகத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளை கண்டித்தே குறித்த நடவடிக்கைகளை...

நுவரெலியா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள் (படங்கள்)

0
நுவரெலியா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு நேற்று ( 22 ) புதன்கிழமை மாலை நடத்தப்பட்ட "ஸ்னூக்கர்" போட்டியில் முதலாம் இடத்தை சமிந்த கொடிகாரவும், இரண்டாம் இடத்தை நிமால் அபேநாயக்க வும்...

பேலியகொடை மெனிங் சந்தையில் மரக்கறி விலைகளில் வீழ்ச்சி!

0
பேலியகொடை மெனிங் சந்தையின் மரக்கறிகளின் விலைகளில் இன்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பேலியகொடை மெனிங் பொது வர்த்தக சங்கத்தின் பிரதி தலைவர் சுகாத் சுசந்த இதனை தெரிவித்துள்ளார். கரட் கிலோ ஒன்றின் மொத்த விலை 400 ரூபாவாகவும்,...

ஈரானுக்கான கடனை அடைக்க கைகொடுத்த ‘தேயிலை’!

0
இலங்கையின் தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,பெருந்தோட்டத்தறை அமைச்சர் ரமேஸ் பத்திரண மற்றும் ஈரானின் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை பிரதி அமைச்சர்...

பாண் விலை 100 ரூபாவரை உயரும்! எதிரணி எச்சரிக்கை!!

0
2022 ஜனவரியாகும்போது, நாட்டில் ஒரு இறாத்தல் பாணின் விலை 100 ரூபாவரை அதிகரிக்கக்கூடுமென ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளர் அசோக அபேசிங்க எம்.பி. எதிர்வுகூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக...

‘அரச வைத்தியசாலைகளில் போராட்டம் – தனியார் வைத்தியசாலைகளில் வேலை’ – நடப்பது என்ன?

0
அரசாங்க வைத்தியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியாக நான்காவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் இயங்குகின்ற தனியார் வைத்தியாசாலைகள் அனைத்தும் வழமைபோல் இயங்குகின்றன. விசேட வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலைகளுக்கு...

விலையேற்றத்தைக் கண்டித்து 20 நகரங்களில் ஜே.வி.பி. போராட்டம்!

0
அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை கண்டித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் இன்றும், நாளையும் 20 பிரதான நகரங்களில் போராட்டங்களை நடத்துவதற்கு ஜே.வி.பி. திட்டமிட்டுள்ளது. மஹரகம, கம்பஹா, கிரிபத்கொட, இரத்தினபுரி, கேகாலை,...

மூச்சுத் திணறலால் மூன்றரை மாதக் குழந்தை உயிரிழப்பு!

0
மூச்சுத் திணறல் காரணமாக மூன்றரை மாதக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது . இணுவில் தெற்கைச் சேர்ந்த குணசீலன் யுகன் என்ற மூன்றரைமாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது . நேற்று அதிகாலை 3.30 மணிக்கு தாய்ப்பால்...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...