எரிபொருள் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிப்பு (படங்கள்)
மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையேற்றத்தால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மலையகத் தோட்டங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சமையலுக்கு மண்ணெண்ணெய் அடுப்புகளை பயன்படுத்திய போதிலும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்...
சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு – கடைகளுக்கு பூட்டு!
மலையக தோட்டங்களில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக தாம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மலையக பெருந்தோட்ட நகரங்கள் மற்றும் தோட்டப்புற பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில்...
‘உண்மை’ நிலைவரத்தை நாளை வெளிப்படுத்துவார் கப்ரால்!
மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலால் நடத்தப்படும் விசேட செய்தியாளர் மாநாடு நாளை இடம்பெறவுள்ளது.
அரச தகவல் திணைக்களத்தில் முற்பகல் 10 மணிக்கு குறித்த ஊடகவியலாளர் மாநாடு ஆரம்பமாகும்.
பொருளாதார நெருக்கடி, அந்தியா செலாவணி...
வைத்தியர்கள் பணி புறக்கணிப்பு – நோயாளிகளுக்கு பாதிப்பு! (படங்கள்)
வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (21) நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சை பெற சென்ற நோயாளிகள் கடும் சிரமங்களுக்கும் பல்வேறு அசௌகரியங்களுக்கும் உள்ளாகினர்.
தோட்டத் தொழிலாளர்கள் உட்பட பலர் வைத்தியர்களின் வேலை நிறுத்தம்...
‘யானை’ கோட்டையில் மலர்ந்தது ‘மொட்டு’ – எல்லயில் கவிழ்ந்த ஆட்சி!
பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேச சபை ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து மாற்றம் ஏற்பட்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னனி ஆகிய இரு கட்சிகளின் இணைத் தலைமைகளது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது....
மனிதனை தூக்கிச்சென்று மரண பயத்தை காட்டிய பட்டம் – யாழில் சம்பவம்!
பட்டம் பறக்கவிட்டு விளையாடிய, இளம் குடும்பஸ்தரை சுமார் 40 அடி உயரத்துக்கு பட்டம் தூக்கிச் சென்று, மரண பயத்தை காட்டிய சம்பவமொன்று யாழ்ப்பாணம் வடமராட்சியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை , புலோலி பகுதியில் இடம்பெற்ற...
காணாமல்போன பதுளை மாணவி சடலமாக மீட்பு!
பதுளையில் நேற்று முன்தினம் 19 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த உயர்தர வகுப்பு மாணவியொருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் தரம் 12 இல் கல்வி பயிலும்...
‘மெனிக்கே’வுக்கு கொழும்பில் காணி – அமைச்சரவை அனுமதி!
மெனிக்கே மகே ஹித்தே…” என்ற பாடல் மூலம் இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் பெருமை சேர்ந்த இளம் பாடகி யோஹானி டி சில்வாவுக்கு, கொழும்பில் காணியொன்றை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி...
‘அணு ஆயுதங்களுக்கு தடை’ ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி
அணு ஆயுதங்களை தடை செய்வது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுவருகின்றது. இதன்போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ்...
‘குளவி கொட்டும் – அமைதியாக இருங்கள்’ – தோட்ட நிர்வாகம் அறிவித்தல்
கந்தப்பளை ஹைபொரஸ்ட் முதலாம் பிரிவு தோட்டத்திலிருந்து கோனப்பிட்டிய மற்றும் ஹைபொரஸ்ட் மூன்றாம் பிரிவுக்கு செல்லும் சந்தியில் வாகனங்கள்,மற்றும் பொதுமக்கள் அமைதியாக இருக்கும்படி தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த சந்தியில் அடர்ந்த மரங்களில் குளவிகள் கூடுகட்டி...












