அதிக விலைக்கு மருந்து விற்பனையா? உடன் தகவல் வழங்கவும்!
அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்யும் மருந்தகங்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சு பொதுமக்களிடம் கோரியுள்ளது.
அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் உயர்ந்துள்ளதாகவும், அவை விலை கட்டுப்பாடின்றி...
ஜெய்பீம் எதிர்ப்பு எதிரொலி – சூர்யாவுக்கு பொலிஸ் பாதுகாப்பு
நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. பா.ம.க. சார்பில் அந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. நடிகர் சூர்யா மன்னிப்பு...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 448 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 448 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 525,188 ஆக அதிகரித்துள்ளது.
‘அச்சம் வேண்டாம் – போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது’
நாட்டில் தற்போது போதுமான எரிபொருள் கையிருப்பு காணப்படுவதாகவும், முத்துராஜவெல களஞ்சியத்திலிருந்து 40,000 மெற்றிக் டன் டீசல் தற்போது இறக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை பெற்றோலிய களஞ்சியசாலையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 36,000 மெற்றிக் டன் பெற்றோல்...
‘போராட்டம் குழப்பம்’ – சட்ட நடவடிக்கைக்கு தயாராகிறது ஐ.ம.ச.
அதிகார வரம்பைமீறி ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தை குழப்புவதற்கு முற்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர்...
பள்ளி மாணவியின் உயிர் பறித்த விபத்து (Video)
மஞ்சள் கடவையில் வீதியைக் கடக்க முற்பட்ட பள்ளி மாணவியொரவர் உயிரிழந்த சம்பவம் கிளிநொச்சிப் பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு அருகில் கடந்த 15ஆம் திகதி காலை ஏ-9 வீதியில் இந்த விபத்து...
ஒரு பாடலுக்கு நடனமாட சமந்தா இத்தனை கோடி சம்பளம் வாங்கியுள்ளாரா!
தென்னிந்திய திரையுலகின் டாப் நடிகையான சமந்தா தற்போது தமிழ், தெலுங்கு என வெவ்வேறு திரைப்படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார்.
அதன்படி தமிழில் இவர் நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இவரின்...
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது!
பசறை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்காத்தன்ன பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் (வயது- 24) கைது செய்யப்பட்டுள்ளார்.
பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 3...
‘நல்லாட்சி அரசு குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்’
" நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு நல்லாட்சி அரசு மட்டும் காரணம் அல்ல." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின்...
தனி வீட்டுத் திட்டத்தை துரிதப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை
நுவரெலியா இராகலை தோட்டத்திற்கு உட்பட்ட இராகலை இரண்டாம் பிரிவு தோட்டத்தில் தற்காலிக குடியிருப்பில் வசித்து வரும் 14 குடும்பங்களுக்கு நிர்மானிக்கப்பட்டு வரும் தனி வீட்டு திட்டத்தை இழுத்தடிக்காது துரிதப்படுத்துமாறு தற்காலிக குடியிறுப்பாளர்கள் கோரிக்கை...




