கொரோனா தொற்று உறுதியான 532 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 532 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 548,593 ஆக அதிகரித்துள்ளது.
கொவிட் தொற்றால் 23 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
3 வருடங்களின் பின் சிகரட் விலை அதிகரிப்பு
சிகரட் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதன்முலம் 8 பில்லியன் ரூபாய் மேலதிக வருமானம் எதிர்ப்பார்க்கப்படுதாக அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த 3 வருடங்களுக்கு பின்னர் சிகரட்...
காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு – ரூ 300 மில்லியன் ஒதுக்கீடு
காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு மேலதிகமாக 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் - என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
பல்வேறு காலப்பகுதியில், பல்வேறு காரணங்களால் காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு ஏற்கனவே...
கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 333 பேர் குணமடைவு
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 333 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதனால் இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 523,122 ஆக உயர்வடைந்துள்ளது.
ஒன்றிணைந்து போராடுவோம் – மலையக கட்சிகளுக்கு மலையக மக்கள் முன்னணி அழைப்பு
" ஒருமித்த நோக்கில் ஓரணியில் திரண்டு அதிபர், ஆசிரியர்கள் போராடியதால் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது. எனவே, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் கட்சி, அரசியல் பேதங்களை மறந்து, ஒன்றுபட வேண்டும்." -...
எம்.பிக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய பஸிலின் முன்மொழிவு
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய கால எல்லை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று இந்த தகவலை வெளியிட்டார்.
இதன்படி தொடர்ச்சியாக 10 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக (2 தடவைகள்) செயற்பட்டிருந்தால் மட்டுமே அந்த...
மண்சரிவு அபாய வலயத்தில் வாழும் 12 ஆயிரம் குடும்பங்கள்!
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் 12 ஆயிரம் குடும்பங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.
அபாய வலயத்திற்குள் வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை...
‘ஜயவேவா’ கோஷத்துடன் பட்ஜட் முன்வைப்பு!
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் இன்று மதியம் 2 மணிக்கு, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் சபையில் முன்வைக்கப்பட்டது.
நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடியது. இதன்போது சபைக்கு...
வெற்றி மகுடம் யாருக்கு? ஆஸி, நியூஸி அணிகள் பலப்பரீட்சை!
ரி - 20 உலக கிண்ண தொடரில் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் நாளை மறுதினம் (14) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில்...










