மூன்று பிள்ளைகளின் தாய் அடித்துக்கொலை! தீபாவளியன்று வட்டவளையில் பயங்கரம்!! (படங்கள்)
நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட, வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நேற்று (04.11.2021) இரவு...
மீண்டும் பரவும் கொவிட்: உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!
உலக நாடுகள் பலவற்றில் மீண்டும் கொவிட் 19 வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் நிலையில், மீண்டும் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான அவசியம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய மற்றும் மத்திய...
மரக்கறி விலையும் எகிறியது!
நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில், மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சில சிறப்பு அங்காடிகளில், போஞ்சி, கரட், லீக்ஸ் உள்ளிட்ட மரக்கறிகள் ஒரு கிலோவின் விலை 200 முதல் 300 ரூபாய் வரையில்...
பொது இடங்களுக்கு செல்லும்போது தடுப்பூசி அட்டை கட்டாயம்?
பொது இடங்களுக்குப் பிரவேசிப்பதற்காக, கொவிட் தடுப்பூசி அட்டையைக் கட்டாயமாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக, சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெகினன், சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல ஆகியோருக்கு...
மண்சரிவு அபாயம் : மௌசாகலை பகுதியில் 41 குடும்பங்கள் இடம்பெயர்வு
(செய்தி : ராமு தனராஜா)
மண்சரிவு அபாயம் உள்ள கனவரல்ல மௌசாகலை பகுதியில் உள்ள சுமார் 11 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் மௌசாகலை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தற்போது தங்கவைக்கப் பட்டுள்ளனர்.
தற்போது நிலவும்...
பன்டோரா ஆவணத்தில் மற்றுமொரு இலங்கையர்!
உலகளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ள 'பன்டோரா' ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள மற்றுமொரு இலங்கையர் தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது.
ஆர். பாஸ்கரலிங்கம் என்பவரே இவ்வாறு முறைகேடாக நிதி மற்றும் சொத்துகளை திரட்டியுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான பிரமேதாச,...
அதிபர், ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடன் நிறைவேற்றவும் – திகா வலியுறுத்து
ஆசிரியர் மற்றும் அதிபர்களது நீண்ட கால கோரிக்கையை அரசாங்கம் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டுமென முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான பழனி திகாம்பரம் வலியுறுத்தி உள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த...
அண்ணாத்த திரைவிமர்சனம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில், மிகவும் பிரமாண்டமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. கமெர்ஷியலாக தொடர்ந்து பல ஹிட் கொடுத்த இயக்குனர் சிவாவுடன், ரஜினி கைகோர்த்துள்ள...
மீண்டும் இந்திய அணிக்கு திரும்புகிறார் யுவராஜ் சிங்
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருந்த இந்திய அணியின் நட்சத்திர சகலதுறை வீரரான யுவராஜ் சிங், அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டில்...
ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பெற்றார் திரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பர் திரிஷா. இவருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது. முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், தொழில் வல்லுநர்கள் மற்றும் அறிவியல், அறிவு மற்றும் விளையாட்டுத் துறையில் உள்ள...











