வெற்றிமீது வெற்றிவந்து எம்மை சேரும்’ – கட்சி மாநாட்டில் பஸில் உரை

0
" எதிர்காலத்திலும் அரசியல் வெற்றிகளை பெறுவோம். நாட்டுக்கும், மக்களுக்கும் சிறப்பான சேவையை வழங்குவோம்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நிதி அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன...

சீனாவின் வணிகத் தாக்குதலை கண்டிக்க முதுகெலும்பில்லையா?

0
மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இணைத்து இலங்கைமீது வணிகத் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அடிக்கடி தேசப்பற்று குறித்து கதைக்கும் ஆட்சியாளர்கள் மௌனம் காக்கின்றனர். சீனத்தூதுவரை அழைத்து இது தொடர்பில் விளக்கம் கோருவதற்கு ஆட்சியாளர்களுக்கு...

ஔடத அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட விவகாரம்: சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

0
தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேற்படி, சந்தேக நபர் குறித்த அதிகாரசபையின் தரவு தளத்தைப்...

முக்கிய 3 பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு (Video)

0
தரம் ஐந்து புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான, திருத்தப்பட்ட புதிய நேர அட்டவணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை 2022 ஜனவரி மாதம் 22...

’14 பேரின் உயிரை பலியெடுத்த பசறை பஸ் விபத்து’ – உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல்

0
பசறை பஸ் விபத்தில் பெற்றோரை இழந்துள்ள மூன்று பிள்ளைகள் தமது அடிப்படை உரிமையை முன்னிலைப்படுத்தி, உயர் நீதிமன்றில் மனுவொன்றினை சமர்ப்பித்துள்ளனர்.   வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கெதிராகவே, இம் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 20ந் திகதி...

பதுளையில் கடும் மழை! இயல்பு வாழ்க்கைப் பாதிப்பு!!

0
பதுளை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் வேளையில் பசறை பகுதியில் பெய்த கடும் மழையினால் பசறை வலயக் கல்விக்...

ISIS அமைப்புடன் தொடர்பில் இருந்த 702 பேர் இலங்கையில்

0
இந்தியாவில் இருந்து நடைமுறைப்படுத்தபடும் ISIS அமைப்பின் உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்து தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் 702 இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவிரவாத ஒழிப்பு பிரினால் இந்த விடயம் தொடர்பில் நேற்றைய...

‘கொழும்பு – டில்லி’ உறவை மேலும் வலுப்படுத்த திட்டம்

0
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் நேற்று (01) சந்தித்து கலந்துரையாடினார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவும் இதன்போது கலந்துகொண்டிருந்தார். கொவிட் நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தமை...

வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா வளர்த்தவர் கைது!

0
வீட்டுத் தோட்டம் என்ற போர்வையில் கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்டுவந்த 29 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பளை, குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெட்டகேதெனிய பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறுந்துவத்த பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே இச்சுற்றிவளைப்பு...

அயோத்திக்கு இலங்கையில் இருந்து 15 பேர் கொண்ட சிறப்பு குழு அழைப்பு!

0
உத்தரப்பிரதேஷத்தின் அயோத்தியில் 2021 நவம்பர் 1 முதல் 5ஆம் திகதி வரை தீபோத்ஸவ் வில் பிரமாண்டமான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்க இலங்கையிலிருந்து 15 பேர் கொண்ட கலாசாரக் குழு ஒன்று இந்தியாவின்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...