எரிபொருள் தட்டுப்பாட்டால் தொடருந்து சேவைகளுக்கு பாதிப்பில்லை
தொடருந்து சேவைக்கான எரிபொருளில் எவ்வித பற்றாக்குறையும் இல்லை என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தடையின்றி எரிபொருள் கிடைத்து வருவதாக அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
எனவே, தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்படவுள்ளதாக...
உக்ரைன் மருத்துவமனை மீது தாக்குதல்
உக்ரைனில் உள்ள மருத்துவமனை மீது ரஷ்யப் படைகள் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயம் அடைந்துள்ளதாக உக்ரைனின் அவசரகால மையம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் புட்டினின் உத்தரவை தொடர்ந்து 7ஆவது நாளாக ரஷ்யாவின்...
கட்டணம் செலுத்தப்பட்டு எரிபொருள் தரையிறக்கம்
உரிய கட்டணம் செலுத்தப்பட்டு எரிபொருள் கப்பல் ஒன்றில் இருந்து எரிபொருள் தரையிறக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த கப்பலில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள டீசலில் 8,000 மெட்ரிக் டன் இலங்கை...
எல்லவெல நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்கும், அங்கு குளிப்பதற்கும் தடை
வெள்ளவாயப் பகுதியின் எல்லவெல நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்கும், அங்கு குளிப்பதற்கும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகளுக்கு முற்று முழுதாக தடை விதிக்கப்பட்டிருப்பதாக, வெள்ளவாய பிரதேச சபைத் தலைவர் ஆர்.டி. ஹரமானிஸ், ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
01-03-2022ல்...
அமெரிக்கா நினைத்திருந்தால் போரை தடுத்திருக்கலாம்
மார்ச் 5 ஆம் திகதிக்கு பிறகு மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில்...
நாளையும் நாடுமுழுவதும் ஏழரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு
இன்றைய தினத்தை போன்றே நாளையும் (3) நாடுமுழுவதும் ஏழரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, நாளை (3) காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 5...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 200 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 200 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 609,292 ஆக அதிகரித்துள்ளது.
விவாகரத்துக்கு பிறகு மீண்டும் ஒரே பார்ட்டியில் சந்தித்துக்கொண்ட, தனுஷ் – ஐஸ்வர்யா – நடந்தது என்ன
தனுஷ் - ஐஸ்வர்யாவின் விவாகரத்து திரையுலகினர் உட்பட பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆனால், இருவரும் விரைவில் இணைந்து விடுவார்கள் என்று தனுஷின் தந்தை கூறியிருந்தார்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை இணைத்து வைக்க ஐஸ்வர்யாவின் தந்தை, நடிகர்...
ஜப்பானின் இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு
ஜப்பானின் இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
இந்த கப்பல்கள் ஜப்பானிய தற்காப்பு படைக்கு சொந்தமானது என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
கண்ணிவெடி அகற்றும் முதலாவது படைப்பிரிவு கப்பலான ´URAGA´ நேற்று (01) கொழும்பு துறைமுகத்தை...
ரஷ்யாவின் பீரங்கியை களவாடிய உக்ரைன் விவசாயி (காணொளி)
ரஷ்ய படைகளின் பீரங்கியை , உக்ரைன் நாட்டு விவசாயியொருவர் திருடிச்செல்லும் காணொளி சமூகவலைத்தலங்களில் வைரலாகியுள்ளது.
உக்ரைன் பொதுமக்களும் போரில் குதித்துள்ளனர். அவர்களும் துப்பாக்கிகளுடன் தெருக்களில் வலம் வந்து ரஷிய படைக்கு எதிராக சண்டையிடுகிறார்கள்.
இன்று 7வது...












