தேயிலை உற்பத்திக்கு தேவையான உரத்தை வழங்க ஏற்பாடு
தேயிலை உற்பத்திக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர், வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
உரப் பிரச்சினையால் உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து அரசாங்கம்...
பால்மாவிலை அதிகரிப்பு! புதிய விலைப்பட்டியல் இதோ….
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி ஒரு கிலோ பால்மாவின் விலை 250 ரூபாவாலும், 400 கிலோ பால்மாவின் விலை 100 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
விலை அதிகரிப்பின் பிரகாரம் 400...
இறுதிப்போட்டிக்குள் நுழையுமா சென்னை? நாளை பலப்பரீட்சை!
புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நாளை நடைபெறும் முதல் தகுதிச்சுற்றில் மோதுகின்றன.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றுடன் லீக் சுற்று நிறைவடைந்தது. லீக்...
முதல்வர் பதவிக்காக எம்.பி. பதவியை துறக்கும் மூவர்!
2022 முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் அத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தற்போது நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் மூவர் இராஜினாமா செய்வார்கள் என தெரியவருகின்றது.
இது தொடர்பில் கட்சி தலைமைகளுக்கு முன்கூட்டியே அவர்கள்...
மின்சார கார்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை-மஹிந்த அமரவீர
நாட்டில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் மின்சார கார்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசு முன்னுரிமை அளிக்க முடிவு...
பாண், பனிஸ் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் உயர்வு?
பாண், பனிஸ் உட்பட அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது.
ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 20 ரூபாவால் அதிகரிக்குமாறு கோதுமை மா இறக்குமதியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது ஒரு கிலோ...
ஹப்புத்தளையில் 16 பேருக்கு கொரோனா தொற்று
ஹப்புத்தளை பொது சுகாதாரப் பிரிவில் 16 பேருக்கு, கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக, பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் சுப்ரமணியம் சுதர்சன் தெரிவித்தார்.
தொற்று உறுதியான 16 பேரும், அவர்களின் வீடுகளிலேயே சுயதனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு...
பாடசாலைகள் எப்போது முழுமையாக திறக்கப்படும்?
பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்குமான கல்வி செயற்பாடுகளை நவம்பர் மாதமளவில் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகக் கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, 04 கட்டங்களின் கீழ் எதிர்வரும் 21 ஆம்...
ஆப்கானில் வெள்ளி தொழுகையின்போது கொடூர குண்டுவெடிப்பு
ஆப்கானிஸ்தான் – குண்டூஸ் பகுதியிலுள்ள பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல் பலர் உடல் சிதறிப்பலியாகியுள்ளனர். தலிபான்களை இலக்கு வைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் ஐ.எஸ்.பி.கே. அமைப்பினர் இதற்கு...
நாட்டில் மேலும் 528 பேருக்கு கொவிட் தொற்று உறுதி
நாட்டில் மேலும் 528 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, கொவிட் தொற்றுக்கு...









