‘மீனவர் பிரச்சினை’ – இரு தரப்பு கலந்துரையாடலை உடன் ஆரம்பிக்கவும்!
இலங்கை, இந்திய மீனவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் உடனடியாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு, சுமுகமான தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவரும், இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை குழு...
ரஷ்யாவின் செயல் முட்டாள்தனம் – ஐ.நா. கண்டனம்
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த உடன் நடவடுக்கை எடுக்குமாறு, ஐ.நா.பொதுச்சபையிடம் உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் உடனடியாக யுத்தநிறுத்தம் செய்து பேச்சில் ஈடுபடுமாறு கோரிக்கை விடுத்த்துள்ளார்.
“இன்று உக்ரைனுக்கு நடப்பது நாளை...
கந்தஹேன தோட்ட பாடசாலைக்கு தண்ணீர் விநியோகம் மற்றும் கட்டடம் மறுசீரமைப்பு!(படங்கள்)
கந்தஹேன தோட்டத்திலுள்ள பாடசாலை தண்ணீர் விநியோகம் இன்றி, கட்டிடம் முற்றாக சேதமடைந்திருந்த நிலையில், தண்ணீர் விநியோகம் வழங்கப்பட்டதுடன், மறுசீரமைக்கப்பட்ட கட்டிடத்தையும் இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார்.
பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்...
நாளையும் சுழற்சி முறையில் 4 மணித்தியாலத்துக்கு அதிகமான காலம் மின்வெட்டு!
சுழற்சி முறையில் நாளையும் (24)நான்கு மணித்தியாலங்களுக்கு அதிக காலம் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக, அதன் தலைவர் ஜனக்க ரத்நாக்க...
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அஞ்சமாட்டோம்!
" ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு நாம் அஞ்சவில்லை. இலங்கையில் இனப்படுகொலை நடக்கவும் இல்லை." - என்று " - என்று இறுதிக்கட்டப்போரை வழிநடத்திய இராணுவத்தளபதியான பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா எம்.பி. தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய...
டீசலை பெற்றுக்கொள்வதில் சிரமம்-தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்
இன்னும் இரண்டு நாட்களுக்கு போதுமான எரிபொருள் மட்டுமே தங்களிடம் இருப்பதாகஅகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது .
தனியார் பேருந்து நடத்துனர்கள் டீசலை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாக அகில இலங்கை தனியார்...
கொவிட் தொற்றால் மேலும் 31 பேர் மரணம்!
நாட்டில் மேலும் 31 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (22) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (23) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில்...
கொழும்பில் நாளை முதல் மின்வெட்டு
கொழும்பில் நாளை முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதி குறித்த திட்டமிடப்பட்ட மின்வெட்டுக்குள் அடங்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந் நிலையில்...
இலங்கையின் 25 நீலக் கற்கள் துபாய் எக்ஸ்போ கண்காட்சிக்கு
துபாய் எக்ஸ்போ கண்காட்சியில் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள சஃபாயர் தினம் (Sapphire Day) தொடர்பில் விளக்கமளிப்பதற்கு இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சங்கத்தின் பிரதிநிதிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (22)...
உலக தலைவர்களுடன் அஜித்! மதுரை அஜித் ரசிகர்கள் வலிமைக்கு ஒட்டிய போஸ்டர் வைரல்
நடிகர் அஜித்தின் ரசிகர்கள் நாளை ரிலீஸ் ஆகும் வலிமை படத்தை பார்ப்பதற்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர். தியேட்டர்கள் திருவிழா போல இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
வலிமை படத்தை கொண்டாட அஜித் ரசிகர்கள் பல்வேறு...












