ரீலோட் பொறியிலிருந்து விடுதலை
- கே.ஹரேந்திரன்
இலங்கையின் மொத்த சனத் தொகையை விடவும் சில மடங்கு அதிகளவில் தொலைபேசிகள் காணப்படுவதாக அண்மைய புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் மொத்த சனத்தொகை 21 மில்லியன் என்ற நிலையில் தொலைபேசி இணைப்புக்களின் மொத்த...
ஊவா மாகாணத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு
ஊவா மாகாணத்திலுள்ள 200 மாணவர்களுக்கு குறைவான அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 18 ஆம் திகதி திறக்க திட்டமிட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முசம்மில் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் பாடசாலைகளை திறப்பதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துமாறு...
கஞ்சா போதைப்பொருளுடன் மடூல்சீமையில் ஒருவர் கைது!
கஞ்சா போதைப்பொருளுடன் 42 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (09/30) கைது .
கஞ்சா போதைப்பொருள் சகிதம் 42 வயதுடைய நபரொருவர், மடூல்சீமை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹதோவ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீதி சோதனை...
மலைநாட்டில் குளவிக்கொட்டு படலம் தொடர்கிறது – இன்றும் ஐவர் பாதிப்பு
பசறை - கோணக்கலை மேற்பிரிவு தோட்டத்தில் தேயிலை மலை துப்புரவு செய்துகொண்டிருந்த ஆண் தொழிலாளர்கள் ஐவர் குளவிக்கொட்டுக்குக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று முற்பகல் 10 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் குளவிக்கொட்டு சம்பவங்கள் நாளாந்தம் அதிகரித்துவருகின்றன....
‘ஊரடங்கு தளர்வு – மலையக நகரங்கள் திறப்பு – கண்காணிப்பு தீவிரம் ( photos)
நாட்டில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று காலை 4 மணியுடன் தளர்த்தப்பட்ட நிலையில், மலையக பகுதிகளிலுள்ள நகரங்களின் இயல்பு நிலை வழமைக்கு திரும்பியது.
கம்பளை, புஸல்லாவை, நுவரெலியா, ஹட்டன், பதுளை உட்பட...
இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட 217 கிலோ மஞ்சளுடன் மூவர் கைது!
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியில் பற்றைக்குள் 217 கிலோ கிராம் மஞ்சளை பதுக்கிவைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட மஞ்சள், தீருவிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அவற்றைக்...
மூழ்கப்போகும் கப்பலில் ஏறமாட்டோம்! ராதாவின் அழைப்பு நிராகரிப்பு!!
மலையக மக்கள் முன்னணியிலிருந்து வெளியேறியவர்கள் மற்றும் வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் இணையலாம் என முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன் எம்.பியால் விடுக்கப்பட்ட அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது.
“ மலையக மக்கள் முன்னணியானது, கொள்கைமாறி பயணிப்பதால் மக்கள் மத்தியில்...
கொட்டகலை, தலவாக்கலை பகுதிகளில் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி! (photos)
கொட்டகலை பொது வைத்தியர சுகாதார அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் முதியவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக கொட்டகலை பொதுசுகாதார பரிசோதகர் எஸ். சௌந்தராகவன் தெரிவித்தார்.
தடுப்பூசி ஏற்றப்படும் மத்திய நிலையங்களுக்கு...
பஸ் சேவைகள் ஆரம்பம்
கடமை நிமித்தம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளுக்காக இன்று முதல் போதுமானளவு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக சுவர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்குள் இந்தச் சேவை இடம்பெறும்.
இலங்கை...
உலக சிறுவர் தினம்
சிறுவர் தினம் உலகின் பல நாடுகளில் ஆண்டுதோறும் வெவ்வேறு நாட்களில் விடுமுறை நாளாகவும் சிறப்பு நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சிறுவர் தின விழாவானது 1856 ஆம்ஆண்டு ஜுன் மாதம் சார்லஸ் லியோனர்டு என்ற பாதிரியாரால்...








