விபத்தில் இரு இளைஞர்கள் பலி: கிளிநொச்சியில் சோகம்!
கிளிநொச்சியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
கிளிநொச்சி ஏ-09 வீதியின் பரந்தன் விவசாயப் பண்ணைக்கும் கரடிப்போக்கு சந்திக்கும் அண்மித்த பகுதியல் டிப்பர் வாகனம், பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன...
மரக்கறி விலைப்பட்டியல் (29.08.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ரணிலுக்காக கூட்டு சேர்ந்த மலையக அரசியல் வாதிகள் மக்கள் விடுதலைக்காக கூட்டுக் குரல் எழுப்பாதது ஏன்?
ரணிலுக்காக கூட்டு சேர்ந்த மலையக தலைவர்கள், மலையக மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்காக கூட்டுசேர மறுப்பது ஏன் என்று அரசியல், சிவில், சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை மா. சத்திவேல் கேள்வி...
பாதாள குழுக்களுடன் தொடர்பை பேணும் அரசியல் வாதிகளுக்கும் வலை!
பாதாள குழுக்களுடன் தொடர்பை பேணிய அரசியல் வாதிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
"...
இந்தோனேசியா ஒப்பரேஷன்: நடந்தது என்ன? நிழல் உலக தாதாக்கள் கூண்டோடு சிக்கியது எப்படி?
இலங்கையில் இடம்பெற்ற பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஐந்து பாதாள குழு உறுப்பினர்கள் இந்தோனேசியாவில் ஆகஸ்ட் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை பொலிஸார்...
செம்மணியில் மேலும் 8 எலும்புக்கூடுகள் அடையாளம்!
செம்மணி , சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் இதுவரை 177 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 164 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக...
ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் கையொப்பத்துடன் நீதியின் ஓலம் ஐ.நாவுக்கு
ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களின்
கையொப்பத்துடன் நீதியின் ஓலம் ஐ.நாவுக்கு
- வடக்கின் இணைப்பாளர் ஜெயசித்திரா தெரிவிப்பு
ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பத்துடன் "நீதியின் ஓலம்" ஐ.நா.வுக்குச் செல்லவுள்ளது என்று தாயகச்...
சந்நிதியில் இன்று ஒரே நேரத்தில் 111 ஜோடிகளுக்குத் திருமணம்!
யாழ். வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் முதன்முறையாக ஒரே நேரத்தில் இன்று 111 ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட திருமணம் செய்யாத மற்றும் பதிவுத் திருமணம்...
ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை!
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக தொடர்ந்து முரண்டு பிடிக்கும் ஈரானுக்கு, ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
மேற்கு ஆசிய நாடான ஈரானை, அணு ஆயுத தயாரிப்பில் இருந்து தடுக்க, 2015ல் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
இதை...













