டொலர் கையிருப்புக்களை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடல்!
ஏற்றுமதியாளர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளது
வழங்கப்படும் வசதிகளுக்கு நியாயமான வரிகளை செலுத்துங்கள்
- ஜனாதிபதி
ஏற்றுமதித் துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பெறுவதற்காக, பெருந்தோட்டத் துறை...
கண்டி நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பிரதான சூத்திரதாரி கைது!
கண்டி நகரில் கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேக நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கினிகத்தேன, அம்பகமுவ பகுதியில் நேற்று முன்தினம் காலை , நாவலப்பிட்டிய – ரம்புக்பிடிய பகுதியை...
ஐஸ், ஹொரோயினுடன் நுவரெலியா வந்த தம்பதியினர் கைது!
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த தம்பதியினர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கினிகத்தேன, பொலிபிட்டிய - களுகல பகுதியல் உள்ள வீதி சோதனை சாவடியில் வைத்தே இவர்கள் சந்தேகத்தின் பேரில் இவ்வாறு கைது...
மஹிந்த, சஜித் தரப்புகள் ஜனநாயகம் பற்றி கதைப்பது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம்!
“ சட்டம் தனது கடமையை சரிவர செய்யும்போது, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவே கூட்டணி அமைத்து, அரசியல் பழிவாங்கல் புராணத்தை எதிரணிகள் ஓதி வருகின்றன. மைத்திரி, மஹிந்த மற்றும் சஜித் தரப்புகள் ஜனநாயகம் பற்றி...
“பாகிஸ்தானில் உளவு பார்க்க யாசகராக மாறிய அஜித் தோவல்”
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் குறித்த நூல் அண்மையில் வெளியானது. அதில் பல்வேறு சுவாரசிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
உத்தராகண்ட் மாநிலம், பவுரி கர்வால் அருகே கிரி என்ற மலைக்கிராமத்தில் கடந்த 1945-ம்...
ஆஸ்திரேலியாவின் முடிவால் ஈரான் கொதிப்பு: இஸ்ரேல் மகிழ்ச்சி!
" தேடப்படும் போர்க்குற்றவாளிகளுடன் கூட்டு சேரும் பழக்கம் எனக்கு இல்லை. எனினும், ஆஸ்திரேலியாவின் பிரதமர் பலவீனமான அரசியல்வாதி என்ற இஸ்ரேல் பிரதமரின் கூற்று சரியானது."
இவ்வாறு ஈரான் வெளிவிவகார அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு...
ஜனநாயகத்தை வேட்டையாட இடமளியோம்: சஜித் சூளுரை!
“ அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அடிபணியப்போவதில்லை. ஜனநாயகத்தை வேட்டையாடுவதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகள் நிச்சயம் தோற்கடிக்கப்படும்."
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சூளுரைத்துள்ளார்.
" அரசாங்கத்தின் அச்சுறுத்தல் மற்றும் அடக்குமுறைகளுக்கு நாம் அடிபணியப்போவதில்லை. ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக எந்தவொரு...
மரக்கறி விலைப்பட்டியல் (27.08.2025)
மரக்கறி விலைப்பட்டியல் (27.08.2025)நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
போராட்டங்கள்மூலம் சட்டம் அமுலாவதை தடுக்க முடியாது!
" போராட்டங்கள் மூலம் சட்டம் அமுலாவதை தடுக்க முடியாது. சட்டம் தனது கடமையை செய்வது அரசியல் பழிவாங்கல் அல்ல." - என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
தேசியப் பட்டியல் ஊடாக சபைக்கு வருவாரா ரணில்?
தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வருவதற்குரிய திட்டம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தரான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
ரவி கருணாநாயக்க, பைசர் முஸ்தபா ஆகிய தேசிய...













