ரணிலை விடுவிக்குமாறு சர்வதேச அழுத்தமா? அரசு வழங்கியுள்ள பதில்….!
இந்திய பிரதமர் மற்றும் மேற்குலக நாடுகளின் அழுத்தத்தை அடுத்தே ரணில் விக்கிரமசிங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் எனக் கூறப்படுவதில் உண்மை கிடையாது. ரணில் விவகாரத்தில் சட்டத்தின் பிரகாரமே அரசாங்கம் செயற்படுகின்றது என்று சபை முதல்வரும்,...
சட்டம் தன் கடமையை செய்துள்ளது: கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல
" முன்னாள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக இன்று கைகோர்த்துள்ள எதிர்க்கட்சிகள் தான் கடந்த காலங்களில் 'ரணிலை சிறைக்கு அனுப்பினால் தான் உறக்கம் வரும்' என்றார்கள். நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாகவே ரணில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....
ரணிலை விடுவிக்குமாறு எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்து!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு என இலங்கைக்கான முன்னாள் நோர்வே அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்கக் கோரும் இலங்கை, தெற்காசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள...
யாழ். நூலகம் எரிப்பு குறித்து அன்றே கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர்தான் ரணில்!
" யாழ். நூலகம் எரிப்பு, கறுப்பு ஜுலைக் கலவரம் என்பன தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்க வேண்டிய நபர்தான் ரணில் விக்கிரமசிங்க. மேற்படி சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது சிறு குற்றத்துக்காகவே கைது செய்யப்பட்டுள்ளார் எனக்...
ரணிலுக்கு இறையாசிவேண்டி தெற்கு மடக்கும்புர தோட்டத்தில் வழிபாடு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடல்நிலை குறைபாட்டால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவாக குணமடையவேண்டுமென இறையாசி வேண் டி தலவாக்கலை, தெற்கு மடக்கும்புர ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில்...
ரணிலின் விடுதலைக்காக எல்லா வழிகளிலும் போராடுவோம்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுவித்துக்கொள்வதற்காக ஜனநாயக வழியில் முன்னெடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று எதிரணிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கொழும்பில் நேற்று விசேட ஊடக சந்திப்பை நடத்தின.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...
மரக்கறி விலைப்பட்டியல் (25.08.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
ரணிலின் கைது குறித்து சுமந்திரனுக்கு ஏன் கவலை?
ரணிலின் கைது குறித்து சுமந்திரனுக்கு ஏன் கவலை?
ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது. அவர் யாழில் இருந்து கதைக்கின்றாரா அல்லது ரணிலின் வீட்டில் இருந்து கதைக்கின்றாரா என்று...
ரணில் கைது: ராஜபக்சக்கள் நடுக்கத்தில்!
“ வடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைந்நாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார். தையிட்டு விகாரைப் பிரச்சினைக்கும் சுமுக தீர்வு காணப்படும்.”- என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்...
ரணிலின் கைது அரசியல் பழிவாங்கல்தான்: மனோ கொதிப்பு!
“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் அரணில் பழிவாங்கல் செயற்பாட்டை கூட்டு எதிரணியாக நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.”
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற...