இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்
இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலத்தில் தனது கையொப்பத்தையிட்டு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்று (18) சான்றுரைப்படுத்தினார்.
கடந்த 06ஆம் திகதி இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு அமைய இலங்கை...
வடகிழக்கிலிருந்து ராணுவ முகாம்களை அகற்றக்கூடாது!
" வடக்கு, கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை அரசாங்கம் அகற்றக்கூடாது. அவ்வாறு அகற்றக்கோரி போராடுபவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்."
இவ்வாறு லங்கா மக்கள் என்ற கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அக்மீமன...
மக்கள் மத்தியிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும்!
வடக்கு, கிழக்கில் மக்கள் மத்தியில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
" மக்கள் மத்தியில் இருக்கின்ற இரா ணுவ...
ராணுவ ஆட்சி நடக்கும் மியன்மாரில் தேர்தல் திகதி அறிவிப்பு!
இராணுவ ஆட்சி நடைபெற்றுவரும் மியன்மாரில், ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்தும் விதத்தில் தேர்தலுக்குரிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
இதனையடுத்து ஆங் சான்...
உக்ரைன் போர் குறித்து மோடி, புடின் ஆலோசனை!
உக்ரைன் போர் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் தொலைபேசியில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் கடந்த 15-ம் திகதி...
மரக்கறி விலைப்பட்டியல் (19.08.2025)
மரக்கறி விலைப்பட்டியல் (19.08.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
உக்ரைன் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்: ட்ரம்ப் உறுதி!
உக்ரைனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
உக்ரைன், ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். இதற்கமைய ரஷ்ய...
மாகாணசபைத் தேர்தல்: அரசின் நிலைப்பாடு அறிவிப்பு!
அடுத்த வருடம் முதல் ஆறு மாதங்களுக்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
'2025 ஆம் ஆண்டில் நாம் தேர்தல் நடத்தினோம். எனவே, 2026 ஆம் ஆண்டு...
மாகாணசபைத் தேர்தல்: ஜனாதிபதியின் நிலைப்பாட்டை கோருகிறது மொட்டு கட்சி!
மாகாணசபைத் தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உடனடியாக நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது...













