சுமந்திரன், சாணக்கியன்மீது அமைச்சர் சொற்கணை தொடுப்பு!
" செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள முறையாக இடம்பெற்று வருகின்றன. தேவையான வளங்களை அரசாங்கம் வழங்கி வருகின்றது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது." - என்று...
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆளுங்கட்சி ஆதரவளிக்க வேண்டும்!
"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை கண்டறியும் நோக்கம் அரசாங்கத்துக்கு இருக்குமானால் பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்க வேண்டும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தி...
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு மொட்டு கட்சி ஆதரவு!
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். குண்டுத்தாக்குதல் பற்றி கிடைத்த புலனாய்வு தகவல்களை மேசையில் பத்திரப்படுத்தி வைத்து பொறுப்பினை மீறியவர்கள் இந்த அரசாங்கத்தில் உயர்பதவிகளில்...
எதிரணி ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சியில் ஈடுபடவில்லை!
" ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எவ்வித சூழ்ச்சியும் செய்யவில்லை." என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" இந்த...
செம்மணிப் புதைகுழி: எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை மீண்டும் வழக்கு!
யாழ்ப்பாணம் செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
புதைகுழியின் மண் மாதிரிகள் தொடர்பான அறிக்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் நீதிமன்றத்தால் கோரப்பட்டிருந்த நிலையில், நாளைய வழக்கு பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
செம்மணி மனிதப்...
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை இருட்டடிப்பு செய்யவே நம்பிக்கையில்லாப் பிரேரணை!
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகளை இருட்டடிப்புச் செய்து, பிரதான சூத்திரதாரியைப் பாதுகாக்கும் தேவைப்பாடு சஜித் அணிக்கும் உள்ளது என்பதையே பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெளிப்படுத்துகின்றது - இவ்வாறு...
காசாவில் உணவுக்காக காத்திருந்த 31 பேர் உட்பட 89 பேர் பலி!
காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல்களில் உணவுக்காக காத்திருந்த 31 பேர் உட்பட 89 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 513 பேர் காயமடைந்துள்ளனர்.
கடுமையான பசியால் வாடும் காசாவில் இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் ஐந்து...
மரக்கறி விலைப்பட்டியல் (13.08.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பிரதமர் பதவியில் மாற்றம் வருமா? அரசு கூறுவது என்ன?
பிரதமர் பதவியில் இருந்து கலாநிதி ஹரிணி அமரசூரிய நீக்கப்பட்டு, புதிய பிரதமராக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நியமிக்கப்படவுள்ளார் என வெளியாகும் தகவல்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிராகரித்துள்ளது.
அமைச்சரவை முடிவுக்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்...













