பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை!
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் இன்று யாழில் முன்னெடுக்கப்பட்டது.
சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம் யாழ் மத்திய பேருந்து நிலையத்தின்...
உள்ளக பொறிமுறை ஊடாக தமிழர்களுக்கு நீதி கிடைக்காது: சர்வதேச விசாரணையே வேண்டும்!
உள்ளக பொறிமுறை ஊடாக தமிழர்களுக்கு நீதி கிடைக்காது: சர்வதேச விசாரணையே வேண்டும்!
" தமிழ் மக்களுக்கு உள்ளக பொறிமுறை ஊடாக இந்நாட்டில் ஒருபோதும் நீதி கிடைக்காது. சர்வதேச விசாரணை ஊடாகவே நீதி நிலைநாட்டப்பட வேண்டும்."
இவ்வாறு...
ஐக்கிய மக்கள் சக்தியில் இணையமாட்டேன்!
ஐக்கிய மக்கள் சக்தியில் தான் அங்கத்துவம் பெறப்போவதில்லை. எனினும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்னெடுக்கும் வேலைத்திட்டத்துக்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின்...
மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைக்கு அரசு முழு ஒத்துழைப்பு!
செம்மணி மனிதப் புதைகுழி உட்பட வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில், விரைவில் உண்மைகள் வெளிவரும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார் என தமிழ் மின்னிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு மனிதப்...
ஜே.வி.பியின் வரலாறு சரியில்லை!
" வரலாற்றை அழித்தால் எதிர்காலத்தை இலகுவில் இல்லாது செய்துவிடலாம்.இதுதான் மேற்குலகின் நிகழ்ச்சி நிரல். இதற்கமையவே தேசிய மக்கள் சக்தி செயற்படுகின்றனர்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில்...
மரக்கறி விலைப்பட்டியல் (19.07.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
323 கொள்கலன்கள் குறித்து துரித விசாரணை வேண்டும்!
துறைமுகத்திலிருந்து பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பான விசாரணை துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட உதய கம்மன்பில கூறியவை வருமாறு,
" சர்ச்சைக்குரிய...
ஐ.தே.க., ஐ.ம.ச.வில் மாற்றம் அவசியம்!
" மக்கள் மாறிவிட்டனர். சமூகமும் மாறியுள்ளது. எனவே, அதற்கேற்ற வகையில் கட்சிகளிலும் மாற்றம் அவசியம். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டுக்கும் இது பொருந்தும்."
இவ்வாறு முன்னாள் அமைச்சர்...
எனது தந்தை வருவார்: வரலாறு அவரை விடுவிக்கும்!
" எனது தந்தை நிச்சயம் வருவார். வரலாறு அவரை விடுதலை செய்யும்." - என்று ராஜித சேனாரத்னவின் மகன் சதுர சேனாரத்ன தெரிவித்தார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தன்னை கைதுசெய்வதை...
ஆட்சியை கவிழ்க்க முன் அப்பா எங்கே என சொல்லுங்கள்: ராஜிதவின் மகனுக்கு நெத்தியடி
" ஆட்சியைக் கவிழ்ப்பது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் உங்கள் தந்தை எங்கிருக்கின்றார் என சொல்லுங்கள். அவ்வளவு சக்திவாய்ந்த நபரென்றால் எதற்காக ஒளிந்து விளையாட வேண்டும்."
இவ்வாறு ராஜித சேனாரத்னவின் மகன் சதுர சேனாரத்னவுக்கு,...













