யாழில் சிறைச்சாலை அதிகாரியின் வீட்டுக்கு தீ வைப்பு!
யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகஸ்தரின் வீட்டுக்கு வன்முறை கும்பல் தீ வைத்து - தாக்குதல் நடத்தி தப்பி சென்றுள்ளது.
குறித்த உத்தியோகஸ்தரின் கொழும்புத்துறையில் உள்ள வீட்டுக்குள் இன்று செவ்வாய்க்கிழமை (15) அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல்...
அடுத்து ஆட்சி மொட்டுக்கட்சியே: கூறுகிறார் சாகர
அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது மஹிந்தவின் குடும்பம் தான். அதனாலேயே இந்த அரசு மஹிந்தவின் குடும்பத்தைக் கண்டு அஞ்சுகிறது என்று மொட்டுக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத் தேர்தலில் 2.5...
மஹியங்கனையில் விபத்து: இருவர் பலி!
மஹியங்கனை - பதுளை பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை பயணித்த கார் ஒன்று மஹியங்கனை 17வது மைல்கல்லுக்கு அருகில் வியன கால்வாயினுள் கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த...
ஜனாதிபதிக்கும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதிக்கும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் ஏ. அல்-மர்ஷதிற்கும் (Sultan A. Al-Marshad) இடையிலான சந்திப்பு...
ரஷ்யாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார் ட்ரம்ப்!
அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு விளாடிமிர் புடின் ஒப்புக் கொள்ளாவிட்டால், ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில்...
மரக்கறி விலைப்பட்டியல் (15.07.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
என்.பி.பி. அரசு கொள்ளையர்களை பாதுகாக்கவில்லை: இதுவே மிகப்பெரிய வெற்றிதான்!
"தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொள்ளையர்களை பாதுகாக்கவில்லை. புதிய அரசாங்கத்தின்கீழ் கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இதனை நிச்சயம் வரவேற்கவேண்டும்."
இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
இந்த ஆட்சியை வீழ்த்துவோம்: ராஜிதவின் மகன் சூளுரை
"எனது தந்தையை கைது செய்தாலும், செய்யாவிட்டாலும் இந்த ஆட்சியை நிச்சயம் கவிழ்ப்போம். இது பற்றி அச்சம் கொள்ள வேண்டியதில்லை." - என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகன் சதுர சேனாரத்ன தெரிவித்தார்.
இலஞ்சம்...
7 மாதங்களுக்குள் 68 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்: 37 பேர் பலி!
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஜூலை மாதம் 13 ஆம் திகதி வரையில் நாட்டில் 68 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்....













