செம்மணி குறித்து நீதிமன்றத்தில் சாட்சியமளித்த தமிழ் ஆர்வலரின் வீட்டுக்கு அருகில் மர்ம வாகனம்?
இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழியை உலகிற்கு வெளிப்படுத்துவதில் முன்னின்ற இந்து மயானத்தின் நிர்வாகக் குழு உறுப்பினரை அச்சுறுத்தும் முயற்சி வடக்கில் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்று தனது வீட்டை நெருங்கி...
செம்மணி மனித புதைகுழியில் பொலித்தீனால் கட்டப்பட்ட எலும்புக் குவியல்!
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட - இலங்கையின் மிகப்பெரிய நான்காவது மனித புதைகுழி வளாகத்தின் அகழ்வாய்வு தளத்தின் இரண்டாவது பகுதியில் பொலித்தீனால் சுற்றப்பட்ட மனித எலும்புகளின் ஒரு குவியல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செம்மணி சித்துப்பாத்தி...
அமெரிக்காவின் வரி விதிப்பை அரசு எவ்வாறு எதிர்கொள்ளபோகின்றது?
" அமெரிக்காவின் பரஸ்பர தீர்வை வரிக்கு அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?"
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...
செம்மணி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம்!
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 65 என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதி...
அமெரிக்காவின் தீர்வை வரிக் கொள்கை குறித்து இலங்கை ஆராய்வு!
அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருக்கும் புதிய தீர்வை வரிக் கொள்கை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் இடையே இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் தொழில்...
ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வர செய்த காரியம்: அமைச்சர் பகீர் தகவல்!
" 2015 ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான சமூக சூழ்நிலையை தோற்றுவிப்பதற்கான நடவடிக்கை 2016 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்...
டிரம்பை கொல்வது எளிது: ஈரானின் கருத்தால் பரபரப்பு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவரது வீட்டில் சூரிய குளியலில் ஈடுபடும் போது, டிரோன் தாக்குதலின் மூலம் அவரை கொல்வது எளிதான ஒன்று என்று ஈரானின் மூத்த ஆலோசகர் ஜாவத் லரிஜானி கூறியிருப்பது...
யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்!
யாழ்.தையிட்டியில் பொது மக்களின் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் பௌர்ணமி தினமான இன்றும் மேற்கொள்ளப்பட்டது.
இன்று காலை ஆரம்பமான இப்போராட்டம் மாலை ஆறு மணி வரை இடம்பெறும் என...
சர்வதேச விதிகளை மீறியுள்ளது ரஷ்யா: நீதிமன்றம் தீர்ப்பு!
உக்ரைனுக்கு எதிரான போரில், சர்வதேச விதிகளை ரஷ்யா மீறியுள்ளது என, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஐரோப்பிய நாடான பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க் நகரில் உள்ள ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம், நேற்று இரண்டு...
மரக்கறி விலைப்பட்டியல் (10.07.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













