வடக்கில் காணி விடுவிப்பு: பொன்சேகா எச்சரிக்கை!
"சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருக்கும் நிலை இங்கில்லை. எனவே, வடக்கில் படை முகாம் அகற்றல் மற்றும் காணி விடுவிப்பின்போது பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாத வகையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்."
இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி...
மரக்கறி விலைப்பட்டியல் (27.06.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
அமெரிக்காவின் கன்னத்தில் அரைந்தது ஈரான்! உச்ச தலைவர் பெருமிதம்!
போரில் ஈரானின் இஸ்லாமிக் குடியரசுதான் வென்றது எனவும், அமெரிக்காவின் கன்னத்தில் நாம் அரை கொடுத்தோம் எனவும் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கொமேனி சூளுரைத்துள்ளார்.
அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி...
கிணற்றில் விழுந்து சிறுவன் பலி: யாழில் சோகம்!
யாழ்ப்பாணம் - அச்சுவேலி, தோப்பு பகுதியில் 10 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் வியாழக்கிழமை (26) மாலை 4:30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. பிரதீபன் தச்ஷன் (வயது 10)...
“இலங்கை மேற்கொள்ளும் திட்டங்களுக்கு முழுமையான ஆதரவு”
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இலங்கை மேற்கொள்ளும் திட்டங்களுக்கு முழுமையான ஆதரவு
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்
இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் மனித...
போரில் அமெரிக்கா எதையும் சாதிக்கவில்லை!
“ இஸ்ரேலை காப்பாற்றும் முயற்சியாக ஈரான் உடனான போரில் ஈடுபட்ட அமெரிக்கா எதையும் சாதிக்கவில்லை” என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட...
செம்மணியில் மேலும் 3 எலும்புக் கூடுகள் மீட்பு!
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று கைக்குழந்தையின் எலும்புக் கூடு உட்பட 3 மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப்...
ஹட்டன் டிக்கோயா நகர சபை தேசிய மக்கள் சக்தி வசம்
ஹட்டன் டிக்கோயா நகர சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு 26.06.2025 அன்று மதியம் 03 மணியளவில் ஹட்டன் டிக்கோயா நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்...
யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி – ஆளுநர் சந்திப்பு!
யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி - ஆளுநர் சந்திப்பு!
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் ராசிக குமாரவுக்கும் இடையிலான சம்பிரதாயபூர்வ சந்திப்பு ஆளுநர்...













