வலுவான நிலையில் ஆஸி., இலங்கை உறவு!
அரசியல், பொருளாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்றுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ரிச்சர்ட்...
செம்மணி புதைகுழி குறித்து துரித விசாரணை: நீதி அமைச்சர் உறுதி!
செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணை நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்தார்.
நாடாளுமன்றத்தில கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. சுட்டிக்காட்டிய விடயத்துக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.
" நாடாளுமன்ற உறுப்பினர்...
மரக்கறி விலைப்பட்டியல் (05.06.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
செம்மணி புதைகுழி அகழ்வு பணிக்கு உரிய நிதி ஒதுக்கீடு அவசியம்!
" செம்மணி புதைகுழியை பாரிய மனித புதை குழியாக பிரகடனப்படுத்த வேண்டும். அத்துடன், அகழ்வுப் பணி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உரிய நிதி ஒதுக்கப்படவும் வேண்டும் - என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...
16 ஆம் திகதி கொழும்பில் என்.பி.பி. ஆட்சி உறுதியாகும்!
கொழும்பு மாநகரசபையில் தேசிய மக்கள் சக்தியே நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்று அரசாங்கம் மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு,
" கொழும்பை வெல்வோம் எனக்கூறி மேயர் வேட்பாளர்...
குட்டி சபைகளில் அதிகாரத்துக்காக கீரியும், பாம்பும் ஓரணியில்!
" அரசாங்கத்தின் பயணத்துக்கு இடையூறு விளைவிப்பதற்கு குழுவொன்று முற்படுகின்றது. அக்குழுவின் திட்டத்தை நிச்சயம் தோற்கடிப்போம்." - என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன சூளுரைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை...
வர்த்தமானி நீக்க அறிவிப்பு உடன் வெளியிடப்படாவிடின் சட்ட மறுப்புப் போராட்டம்!
"27.05.2025 அன்று காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் பிரசுரித்த வர்த்தமானியை மீள்கைவாங்குவதாக அரசு அறிவித்தது. நாம் விதித்த காலக்கெடுவுக்கு முதல் நாள் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. ஒரு வாரமாகியும்...
திரும்பவும் மூன்று மாதங்களுக்கு தள்ளிப் போனது தமிழரசு வழக்கு!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு எதிரான வழக்கு இன்று திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் மேலும் மூன்று மாதங்களுக்கு தள்ளிப்போடப்பட்டு செப்டெம்பர் முதலாம் திகதிக்குத் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் எதிராளிகளில்...
வவுனியாவில் இரத்தக்கறைகளுடன் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!
வவுனியா, காத்தார்சின்னக்குளத்தில் உள்ள வீடொன்றிலிருந்து இரத்தக்கறைகளுடன் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலத்தைப் பொலிஸார் இன்று புதன்கிழமை மீட்டுள்ளனர்.
வீடொன்றில் ஆண் ஒருவரின் சடலம் இருப்பதாகப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார்...
“எம் சொந்த நிலத்தை பறிக்க முனையாதே!”
முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், தொல்லியில் ரீதியான ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகத்தினரால் இன்று கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். பல்கலைக்கழகத்தின்...













