கிளிநொச்சி நீதிமன்றில் கஜேந்திரகுமார் ஆஜர்
கொழும்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் சற்றுமுன்னர் பொலிஸாரால் முற்படுத்தப்பட்டார்.
நெடுந்தீவில் விபத்துக்குள்ளான இழுவை படகு – 38 பேர் மீட்பு
நெடுந்தீவு இறங்குதுறைக்கு அருகில் கடலில் விபத்துக்குள்ளான இழுவை படகில் இருந்து 38 பேரை கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது.
புங்குடுதீவு, குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து 38 பேருடன் கட்டுமானப்...
மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை
பொருட்கள் சிலவற்றின் இறக்குமதி தடை, இந்த வார இறுதியில் நீக்கப்படவுள்ளதாக இன்றைய தினம் பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளது.
இதற்கமைய மேலும் 300 பொருட்களுக்கான ...
பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்பாட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம்
அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தின் ஆா்ப்பாட்ட பேரணி மீது பொலிஸாரால் நீா்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆா்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு...
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது குறித்து சபாநாயகரின் நிலைப்பாடு
" கஜேந்திரகுமார் எம்.பி. தொடர்பான நிலைவரம் பற்றி உயர் பொலிஸ் அதிகாரிகள் எனக்கு தெரியப்படுத்தினர். கைது நடவடிக்கை பற்றியும் எனக்கு தெளிவுபடுத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினருக்கு சபை அமர்வில் பங்கேற்கவுள்ள உரிமையை தடுக்க முடியாது...
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது குறித்து சபாநாயகரின் நிலைப்பாடு
" கஜேந்திரகுமார் எம்.பி. தொடர்பான நிலைவரம் பற்றி உயர் பொலிஸ் அதிகாரிகள் எனக்கு தெரியப்படுத்தினர். கைது நடவடிக்கை பற்றியும் எனக்கு தெளிவுபடுத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினருக்கு சபை அமர்வில் பங்கேற்கவுள்ள உரிமையை தடுக்க முடியாது...
கஜேந்திரகுமாரின் கைது தவறு – எதிரணி பிரதம கொறடா சுட்டிக்காட்டு
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளமை தவறாகும் - என்று எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
கஜேந்திர குமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிட்ட...
கஜேந்திரகுமாருக்காக சபையில் குரல் கொடுத்த சஜித்!
" நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகள் தொடர்பில் 2015 மார்ச் மாதம் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தீர்ப்பொன்றை வழங்கியுள்ளார். நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க வரும் எம்.பியை...
உக்ரைன் அணைமீது ரஷ்யா தாக்குதல் – ஐ.நா.கடும் கண்டனம்!
உக்ரைனில் அணைக்கட்டுமீது ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா. கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
உக்ரைனின் மிக முக்கிய நதி டினிப்ரோ ஆற்றில் கட்டப்பட்ட ககோவ்கா அணை மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் உடைந்து...
குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம்
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இருவர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டமை அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயொருவரும் மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் இருவரும் தற்போது ஐ.டி.எச் வைத்தியசாலையில்...