விடுதலை அரசியல் என்ற போர்வையில் வடக்கிலுள்ள கட்சிகள் போலி அரசியல் முன்னெடுப்பு!
"விடுதலை அரசியல் என்ற போர்வையில் வடக்கிலுள்ள பாரம்பரிய தமிழ்க் கட்சிகள் முன்னெடுத்த போலி அரசியலை தமிழ் மக்கள் தற்போது புரிந்துகொண்டுள்ளனர்." என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
கறுப்பு ஜூலை தினத்தில் அரசு வடக்கிற்கு அனுப்பிய விசேட ரயில் ஒரு ‘நாடகம்’
கறுப்பு ஜூலையின் 42ஆவது ஆண்டுகள் நிறைவடைகின்ற தினத்தில், தற்போதைய அரசாங்கத்தின் இளைஞர் பிரிவைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வேடிக்கையான பயணத்தை மேற்கொண்டதை வடக்கிலுள்ள ஒரு தமிழ் கட்சி கடுமையாகக் கண்டித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் ஆரம்பித்து நாடு...
கல்வி சீர்திருத்தம் ஒரு சமூக நோக்கம்: அனைவரும் இதற்கு பங்களிக்க வேண்டும்!
உத்தேச கல்வி சீர்திருத்தம் வெறும் பாடத்திட்டத்தை திருத்துவதற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்றும், அதே நேரத்தில் நாட்டின் முழு சமூக மட்டத்தையும் பொருளாதார மட்டத்தையும் ஒரேயடியாக உயர்த்தும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...
செம்மணியில் 76 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு!
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இதுவரை 76 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி புதைகுழி வழக்கின் 19 ஆம் நாள் வியாழக்கிழமை (24) யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது.
தொல்லியல் பேராசிரியர்...
தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுங்கள்
நீண்ட காலமாகச் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குரல் அற்றவர்களின் குரல் அமைப்பால் முன்னெடுக்கப்படும் "விடுதலை" எனும் தொனிப்பொருளிலான கவனவீர்ப்புப் போராட்டம் இன்று வியாழக்கிழமை யாழ். நல்லூர் கிட்டு...
மாங்குளத்தில் கிணற்றில் இருந்து தாய், இரு பிள்ளைகளின் சடலங்கள் மீட்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள அரச வீட்டுத் திட்டப் பயனாளி ஒருவரின் கிணற்றில் இருந்து இன்று வியாழக்கிழமை தாய் மற்றும் இரு பிள்ளைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஒட்டுசுட்டான் பிரதேச...
யாழில் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை!
யாழ்ப்பாணத்தில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தாவடி பகுதியில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற தாக்குதலில்...
ரஷ்ய விமானம் விபத்து: 49 பேர் உயிரிழப்பு?
ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் காணாமல் போன பயணிகள் விமானத்தின் எரியும் உடற்பகுதியை மீட்பு ஹெலிகாப்டர் கண்டுபிடித்ததாக அந்நாட்டின் அவசரகால அமைச்சக தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த விமானத்தில் பயணிகள் உட்பட 49 பேர் பயணித்தனர்...
காசாவில் பட்டினியை இனப்படுகொலை ஆயுதமாக பயன்படுத்தும் இஸ்ரேல்
காசாவில் பட்டினியை இனப்படுகொலை ஆயுதமாகப் பயன்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகள் இஸ்ரேலை கண்டித்துள்ளன.
காசாவில் கடந்த இரண்டு நாட்களில், 33 பேர் பட்டினியால் இறந்துள்ளனர். அவர்களில் 12 பேர்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இராணுவத்துடன் தொடர்புபடுத்த சர்வதேசசூழ்ச்சி!
இலங்கை படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்தும் விதத்திலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை இராணுவத்துடன் தொடர்புபடுத்தும் சர்வதேச சூழ்ச்சி இடம்பெறுகின்றது - என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில...













