பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை!
பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை!
பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து ஷோயப் அக்தரின் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று...
குட்டி தேர்தல்: பதுளையில் 712,401 வாக்காளர்கள்: 576 வாக்குச் சாவடிகள்!
2025 ஆம் ஆண்டின் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக பதுளை மாவட்டத்தில் இருந்து 7 லட்சத்து 12 ஆயிரத்து 401 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதுடன்...
பதுளையில் பாடசாலை அதிபர் சடலமாக மீட்பு!
பதுளை, அலுகொல்ல-கந் வீதியிலிருந்து பாடசாலை அதிபரொருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஹாலிஏல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் சார்னியா தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவின் அதிபராக...
காஷ்மீர் எல்லையோர கிராமத்தில் பதுங்கு குழிகளை தயார் செய்யும் மக்கள்!
பாகிஸ்தானுடன் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் உள்ள பதுங்கு குழிகளை அப்பகுதி மக்கள் தயார் செய்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள்...
9,458 பரீட்சார்த்திகள் 3 பாடங்களிலும் A சித்தி !
2024 கபொத உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மொத்த பரீட்சார்த்திகளில் 19 ஆயிரத்து 244 பேர் 3 பாடங்களிலும் சித்தியடைய தவறியுள்ளனர்.
பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரால் கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின்போதே இந்த...
கனடாவில் 11 பேர் பலி: பயங்கரவாத தாக்குதலா?
கனடாவில் சாலையில் நடந்த இசைத் திருவிழாவின்போது, கூட்டத்தில் அதிவேகமாக புகுந்த கார் ஏற்படுத்திய விபத்தில் 11 பேர் பலியாகினர்.
வட அமெரிக்க நாடான கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள சாலையில் நேற்று முன்தினம் இரவு...
மரக்கறி விலைப்பட்டியல் (28.04.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஹாலிஎல பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்து சிறுமி காயம்!
சீரற்ற காலநிலையால் நேற்று பெய்த கடும் மழையின் காரணமாக ஹாலிஎல பகுதியில் வீடொன்றில் மீது மண்மேடு சரிந்த விழுந்ததில் 9 சிறுமி ஒருவர் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
ரொசட்...
சட்டத்தின் ஆட்சி பறிபோய்விட்டது!
தேர்தல் நெருங்கும் நேரத்தில் கிராமத்தின், நகரத்தின் அதிகாரம் குறித்து மக்கள் தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஹோமாகமயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனைக்...













