மஹிந்த சிங்கமாம்: மார்தட்டுகிறது மொட்டு கட்சி!
"மஹிந்த ராஜபக்ச என்பவர் சிங்கம். சிங்கம் ஒருபோதும் புல் திண்ணாது. ஷிராந்தி ராஜபக்சவை கைது செய்ய வேண்டாம் என மஹிந்த கோரினார் எனக் கூறப்படுவது அப்பட்டமான பொய்யாகும்." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன...
மரக்கறி விலைப்பட்டியல் (01.07.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
காசாவில் இஸ்ரேல் குண்டுவீச்சு – 85 பேர் உயிரிழப்பு
காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை நடத்தி வருகிறது. மருத்துவமனைகள், பள்ளிகள், வீடுகள் மற்றும் பிற நெரிசலான இடங்கள் திங்கட்கிழமை கடுமையான குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டன.
காசா நகரின் கடற்கரையில் நடந்த ராக்கெட் தாக்குதலில்...
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 33 எலும்புக்கூடுகள் அடையாளம்!
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப்புதைகுழியிள் நேற்றைய அகழ்வின் போது, நீல நிற ‘யுனிசெவ்’ புத்தகப் பையோடு அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிக்குக் கீழே பாதணி ஒன்றும் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி - சித்துப்பாத்தி...
மூன்று வயது ஆண் குழந்தை பஸ் மோதி பரிதாப மரணம்!
மூன்று வயது ஆண் குழந்தை
பஸ் மோதி பரிதாப மரணம்!
- மட்டு. ஆரையம்பதியில் துயரம்
மட்டக்களப்பு, ஆரையம்பதி - காளிகோவில் வீதியில் பஸ் மோதி 3 வயது ஆண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
ஆடைத்தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்வதற்காக...
‘கடவுளின் எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்’ – அமெரிக்கா, இஸ்ரேல் தலைவர்களுக்கு ஈரான் மதகுரு எச்சரிக்கை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கடவுளின் எதிரிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு எதிராக ஈரான் மதகுரு அயதுல்லா மகரேம் ஷிராசி , பத்வா பிறப்பித்துள்ளார்.
பத்வா...
ஷிராந்தி கைதாவதை தடுக்க மஹிந்த முயற்சியா? மொட்டு கட்சி மறுப்பு!
ஷிராந்தி ராஜபக்ச கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு மகாநாயக்க தேரர்களின் உதவியை மஹிந்த ராஜபக்ச கோரினார் என வெளியாகும் தகவலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முற்றாக நிராகரித்துள்ளது.
' இது முற்றிலும் போலியான தகவலாகும்....
செம்மணி புதைகுழியை தோண்டுவதன்மூலம் எதிர்பார்ப்பது என்ன?
செம்மணி புதைகுழி விவகாரத்தை மீள தோண்டுவதன்மூலம் இவர்கள் எதிர்பார்ப்பது என்ன? புலிகளால் கொல்லப்பட்ட படையினரின் உடலங்கள்கூட அங்கு இருக்கக்கூடும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
குறி சொல்லும் கோவிலுக்கு பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் உயிரிழப்பு
குறி சொல்லும் கோவில் ஒன்றுக்கு பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (29) உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் உடல் சுகயீனமற்று...













