புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்துகிறது அரசு: விமல் கொக்கரிப்பு!
கனடா உட்பட வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் தலையீட்டாலேயே வடக்கு மாகாணத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியது எனவும், அதனால்தான் டயஸ்போராக்களை திருப்திப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயல்பட்டுவருகின்றது எனவும் தேசிய சுதந்திர முன்னணியின்...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறியது அமெரிக்கா!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அண்மையில் அறிவித்திருந்த நிலையிலேயே மேற்படி அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
இதனால், மேற்படி...
அரசுடன் இணையமாட்டேன்: என்வழி தனிவழி!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சி தன்னை அழைக்கவில்லை எனவும், அவ்வாறு அழைப்புவந்தால்கூட இணையத்தயாரில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
" இடதுசாரி...
பருத்தித்துறை வாள்வெட்டுச் சம்பவம்: 4 சந்தேகநபர்களும் பொலிஸில் சரணடைவு!
யாழ். பருத்தித்துறையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த எஞ்சிய 4 சந்தேகநபர்களும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.
கடந்த ஜனவரி 15 ஆம் திகதி பிற்பகல் பருத்தித்துறை - கொட்டடிப் பகுதியில்...
தமிழ் மக்கள் தாய் மொழியில் சேவையைப் பெற நடவடிக்கை
"தமிழ் மக்கள் அவர்களது தாய் மொழியில் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை கவலைக்குரியதாகும். எனவே, தமிழ் மொழி பேசுவோர் அதிகளவில் வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழி அறிவுடைய அரச உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை...
மரக்கறி விலைப்பட்டியல் (06.02.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விஜயம்
2025 ஆம் ஆண்டு உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விஜயம்...
பொருளாதாரம் ஸ்தீரமடைந்த பின்பே அரசமைப்பு மறுசீரமைப்பு இடம்பெறும்!
" பொருளாதாரப் பிரச்சினைக்கே தற்போது முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது. எனவே, பொருளாதாரம் ஓரளவு ஸ்தீரத்தன்மைக்கு வந்த பிறகு அரசமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கை இடம்பெறும்." என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை...
யாழில் 104 கி.கி கேரளா கஞ்சாவுடன் 3 பேர் கைது
யாழ்ப்பாணத்தில் 104 கி.கி கேரளா கஞ்சாவுடன் மூவர் பொலிஸாரினால் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து இரண்டு படகுகளில், யாழ்ப்பாணம் உதயபுரம் கடற்கரை பகுதிக்கு கஞ்சா போதைப்பொருள் கடத்தி வருவதாக மாவட்ட குற்றத்தடுப்பு...
ஈரான் என்ற நாடே இருக்காது: ட்ரம்ப் எச்சரிக்கை
" ஈரான் என்ற நாடே இருக்காது அவர்கள் அழிக்கப்படுவார்கள், எதுவும் மிச்சமிருக்காது." என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதனை முன்னிட்டு,...












