அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து கதிரை சின்னத்தில் களமிறங்குவோம்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் ஆதரவை இழந்துவருகின்றது எனவும், கூட்டுறவு தேர்தல் முடிவுகள் இதனை வெளிப்படுத்துகின்றன எனவும் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்னச யாப்பா தெரிவித்தார்.
" எதிர்வரும் உள்ளாட்சிசபைத் தேர்தலில் எமது...
அரசியல் இலஞ்சவாதிகள் தமிழினத்தின் துரோகிகள்
"அரசியல் இலஞ்சம் பெறுகின்றவர்கள், கட்டாயம் எமது இனத்தைக் காட்டிக் கொடுப்பார்கள். அதில் எந்தவிதமான சந்தேகமும் இருக்கத் தேவையில்லை."
- இவ்வாறு இலங்கைத் தமிழசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ். வடமராட்சி...
அர்ச்சுனா எம்.பி. கைது!
நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தில் வைத்து, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றத்திற்குரிய பலாத்காரத்தை பிரயோகித்தமை மற்றும் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
நாடாளுமன்ற...
உள்ளாட்சிசபைத் தேர்தல் திருத்தச்சட்டமூலம்மீது பெப். 6 சபையில் விவாதம்?
பாராளுமன்றம் பெப்ரவரி 05ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
கடந்த 23ஆம் திகதி சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக்...
தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.1,700 நாளாந்த சம்பளம் வழங்கத் தவறும் நிறுவனங்கள் வெற்றிகரமானவையா இல்லையா என்பதைச் சிந்திக்க வேண்டும்!
- மக்களின் மனப்பான்மைகளை மாற்றாமல் ஒரு நாடாக நாம் முன்னேற முடியாது.
- பொருளாதார மூலங்களையும் வாய்ப்புகளையும் கிராமத்திற்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
- தென்கிழக்கு ஆசியாவில் ஒரு மாற்றத்திற்கு இலங்கையை தயார்படுத்துவதற்கு திட்டம்
- தனிநபர்களைக் குறிவைத்து...
யாழில் 40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஐவர் மடக்கி பிடிப்பு!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்...
எதிரணிகள் ஓரணியில்!
பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் குரலை மேலும் மேலோங்கச் செய்து, வலுவான எதிர்க்கட்சியைக் கட்டியெழுப்பும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இச்சந்திப்பில்,...
“நீதி இன்னும் வெகு தொலைவில்” சந்தியா எக்னெலிகொட
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க வேண்டுமென்ற 'எந்த பொறுப்பும்' எந்த ஒரு ஆட்சியாளருக்கும் இல்லையென, வலிந்து காணாமல்போன கணவருக்காக தனது தளராத போராட்டத்தை கௌரவிக்கும் வகையில் சர்வதேச விருது பெற்ற...
ஹப்புத்தளையில் காட்டு யானைகள் அட்டகாசம்: விவசாய நிலங்கள் நாசம்!
ஹப்புத்தளை, தபேதென்ன கிராம அலுவலர் பிரிவுக்குள் நேற்று (28) இரவு நுழைந்த காட்டு யானைகள் விவசாய பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று இரவு 10 மணியளவில் வந்த இரண்டு...













