எமது அரசுமீது இனவாத முத்திரை குத்த வேண்டாம்!
" தேசிய மக்கள் சக்தியென்பது இன நல்லிணக்கத்துக்காக செயற்படும் அரசாங்கம். எனவே, எம்மீது இனவாத முத்திரை குத்த வேண்டாம்."
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிடம் சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்...
பசுமலையிலுள்ள டிக்டொக் காதலியின் வீட்டுக்கு வந்த திருமலை இளைஞன் கைது!
நுவரெலியா மாவட்டம், அக்கரபத்தனை, பசுமலை பகுதியிலுள்ள பாடசாலை மாணவியான, டிக்டொக் காதலியின் வீட்டுக்கு சென்ற திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இளைஞன் பொலிஸாரால் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பாடசாலை மாணவி தந்தையை இழந்தவர்...
புலி முத்திரையால் சபையில் சீறிப்பாய்ந்த அர்ச்சுனா!
" நான் புலி என்றால் என்னை கைது செய்யுங்கள். இல்லையேல் போட்டுத் தள்ளுங்கள்." - என்று யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபையில் ஆவேசம் பொங்க கருத்து வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு தனக்கு...
மன்னாரில் பழிவாங்கும் படலத்துக்கு முடிவு கட்டுக!
மன்னாரை கிலிகொள்ள வைத்துள்ள பழிவாங்கல் படத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் எனவும், பாதுகாப்பு தரப்பின் அசமந்தபோக்கால்தான் படலம் தொடர்கின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...
அமெரிக்க குடியுரிமைக்காக முன்கூட்டியே குழந்தை பெற முயலும் இந்திய தம்பதிகள்!
எதிர்வரும் பெப்ரவரி 19ஆம் திகதி வரை அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் என்பதால் அதற்குள் குழந்தையை அறுவை ச சிகிச்சை மூலம் பெற்றெடுக்க அமெரிக்க வாழ் இந்திய தம்பதிகள்...
உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் திகதி அறிவிப்பு!
அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பில் இருந்து அடுத்த வருடம் ஜனவரி 22 ஆம் திகதி வெளியேறும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப், பதவியேற்ற...
மரக்கறி விலைப்பட்டியல் (24.01.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மூச்சு திணறல் ஏற்பட்டு இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு: யாழில் சோகம்
யாழ்ப்பாணத்தில் மூச்சு எடுப்பதற்குச் சிரமப்பட்ட இளம் குடும்பப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மூளாய் – வேரம் பகுதியைச் சேர்ந்த தர்சன் பாமினி என்ற 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேற்படி...
ஆட்டோவில் நாடாளுமன்றம் சென்ற என்பிபி எம்.பி.!
சாதாரண மக்களைப் போல் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் ஓட்டோவில் நாடாளுமன்ற அமர்வுக்குச் சென்றார்.
வவுனியாவில் இருந்து பஸ்ஸில் கொழும்பு சென்ற அவர், அங்கு தனது விடுதியில் இருந்து...
யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் மாவட்டத்தில் முதலிடம்
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் 186 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறு...













