சீன பயணம் குறித்து நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும்
ஜனாதிபதியின் சீன பயணத்தின்போது கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகள் மற்றும் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
இது...
சிறையில் அடைத்து எமது பயணத்தை தடுக்க முடியாது!
" போலிக் குற்றச்சாட்டுகளை சுமத்தி, சிறையில் அடைப்பதன்மூலம் எமது பயணத்தை தடுக்க முடியாது. மக்களுக்கான எமது வேலைத்திட்டம் தொடரும்." என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி....
இன்றிரவு நாடு திரும்புகிறார் ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு
செய்து இன்று (17) இரவு நாடு திரும்புகிறார்.
சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் இறுதி நாளான இன்று காலை ஜனாதிபதிக்கும் சிச்சுவான்...
இம்ரான் காணுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை!
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தால் இன்று மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி தீர்ப்பின்...
ஒபாமா, மிச்செல் விவாகரத்து? ட்ரம்பின் பதவியேற்பு விழாவும் புறக்கணிப்பு!
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் மிச்செல் ஒபாமா பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், முன்னாள் ஜனாதிபதி ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஆகியோர் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்ற...
புலனாய்வு பிரிவு எனக் கூறி யாழில் நகைக் கடையில் கொள்ளை!
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக் கடையொன்றுக்குச் நேற்று மதியம் சென்ற குழுவொன்று 30 லட்சம் ரூபா பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் புலனாய்வு பிரிவு என தெரிவித்து நகைக் கடைக்குள்...
4 வயது சிறுவன் சடலமாக மீட்பு
மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் காணாமல்போயிருந்த 4 வயது சிறுவனின் சடலம் (17.01.2025) இன்று மீட்கப்பட்டுள்ளது.
தினேஷ் ஹம்சின் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தலவாக்கலை பொலிஸாரும், மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த தேடுதலின்போதே...
மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரிட்டன் தூதுவருடன் மனோ, பாரத் கலந்துரையாடல்!
இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஆகியோருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று கொழும்பில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் இல்லத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது இலங்கையின்...
போர் நிறுத்தம்: இஸ்ரேல் பிரதமர் கூறுவது என்ன?
காசாவில் இருந்து பிணைக் கைதிகளை விடுவிக்கும் இஸ்ரேல், ஹமாஸ் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
காசா பிணைக் கைதிகளை விடுவிக்கும் இஸ்ரேல் , ஹமாஸ் ஒப்பந்தம் கத்தார் தலைநகர்...













