ரணிலுக்கான ஆதரவு பிரச்சாரம் 30 ஆம் திகதி ஆரம்பம்!
ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து தற்போதைய அரசால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதற்காக விசேட மக்கள் சந்திப்புகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்முதலாவது கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகளை...
கைக்குண்டு சகிதம் மீனவர் கைது!
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் மீனவர் ஒருவர் நேற்று (13) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக கிரந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
உள்ஹிட்டிய கிரந்துருகோட்டை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நபர் மீனவர் ஒருவரே இவ்வாறு கைக்குண்டு டன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக...
இதொகாவிலும் கை வைத்தார் சஜித்: மதியுகராஜா பல்டி!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தலைவரும், மத்திய மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவருமான துரை மதியுகராஜா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் நேற்று ஐக்கிய...
தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்க தயார்: அனந்தி சசிதரன்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்குவதற்கு தான் தயாராகவே இருப்பதாக ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...
தோல்வியென தெரிந்தும் வடக்கில் தேர்தலை நடத்திய தலைவரே மஹிந்த
“ அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் தற்போது யார் என்ன கதைத்தாலும் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்திய தலைவர் மஹிந்த ராஜபக்சதான்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய...
நுவரெலியாவில் சிக்கிய போலி வைத்தியர்: மருத்துவ நிலையத்துக்கும் சீல்!
நுவரெலியா, சாந்திபுர பகுதியில் வைத்தியர் போல் நடித்து ஒரு வருடங்களுக்கு மேலாக நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்த போலி வைத்தியர் ஒருவர் இன்று சிக்கியுள்ளார். அத்துடன், சட்டவிரோதமாக இயங்கிய மருத்துவ நிலையமும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா...
இம்மாதம் இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்
இராணுவச் செயற்பாடுகளுக்காக ரஷ்யா சென்றுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவச் சிப்பாய்களை நாட்டுக்கு திருப்பி வரவழைப்பதற்கு அவசியமான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையிலான குழுவொன்று ரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும்,...
கடலில் மூழ்கி இரு மாணவர்கள் பலி
நீர்கொழும்பில் கடலில் நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நீர் கொழும்பு பகுதியில் உள்ள தமிழ் பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்வி பயிலும் இரு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
ஆறு...
13 குறித்து சஜித் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜீவனுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் என்பது வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு மட்டும் அல்ல, அது இலங்கை மக்களுக்குரியதாகும் - என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கண்டியில் இன்று நடைபெற்ற...
மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவன் நீரில் மூழ்கி பலி!
அம்பாறை, காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன் (வயது 20) என்ற மாணவன் இன்று காலை நீரில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
சிவகரன் - ஜீவரஞ்சனி தம்பதியி னரின் ஒரேயொரு பிள்ளை அக்சயன் ஆவார்.
காரைதீவு விபுலானந்தா...