மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஆராய்வு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh Jha)ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்கவை இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
வடக்குக் கடலில் தற்போது நிலவும் கடற்றொழில் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் விசேட...
கண்டி மாவட்ட மக்களின் குரலாக ஒலிப்பேன்!
கண்டி மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதியாக என்னை
தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், பாராளுமன்றத்தில் உங்களுடைய பிரதிநிதியாக கண்டி மாவட்டத்திற்கு ஒரு நிலைபேண்தகு அபிவிருத்தியை உருவாக்குவதற்கு முன்னின்று செயல்படுவேன் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் கண்டி மாவட்ட வேட்பாளர்...
ஓடவும் இல்லை – ஒளியவும் இல்லை! களத்தில்தான் இருக்கின்றேன்!!
ஒரு பெண்ணாக நான் மலையகத்தை கையில் எடுக்கிறேன். மலையகத்தை சரியான முறையில் கொண்டு நடத்த வேண்டும் என்ற பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. ஆகவே தான் இம்முறை நான் மைக் சின்னத்தில் களமிறங்கி இருக்கிறேன்...
அரிசிக்கான நிர்ணய விலையில் மாற்றம் இல்லை!
அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அதிக நன்மைகளைப் பெறுவதற்கான நீண்டகால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி...
புதிய அரசியல் கலாசாரத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைக்கக் கூடாது
மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான பரிந்துரையொன்றைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
மாகாண சபைகளின் கீழ் உள்ள சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பில் கவனம்...
குற்றப் பிரேரணை கொண்டுவர முன் தேர்தலில் வென்று காட்டுங்கள்!
' ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவருவதற்கு முன்னர், தேர்தலில் வென்று காட்டுங்கள்." - இவ்வாறு உதய கம்மன்பிலவுக்கு சவால் விடுத்துள்ளார் அமைச்சர் விஜித ஹேரத்.
அத்துடன், அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட அல்விஸ்...
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை!
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை பதவி நீக்கம் செய்துவிட்டு, நாட்டு மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோர வேண்டும். அவ்வாறு இல்லையேல் அடுத்த நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்படும் என்று பிவிருது...
போரை முடித்த மஹிந்தவை பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பு
' நாட்டை பிளவுபடுத்துவதற்கு புலிப் பயங்கரவாதிகள், டயஸ்போராக்களாக முயற்சித்துவரும் சூழ்நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவந்த மஹிந்த ராஜபக்சவை பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும்." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய...
பொதுநலவாய மாநாட்டில் அதிகாரிகள் மட்ட குழு பங்கேற்பு
பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை சமோவா அபியா (Samoa Apiya) இல் இடம்பெறவுள்ளது.
“சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய எதிர்காலம் –...













