அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் நுவரெலியாவிலும் போராட்டம்

0
கல்வி சமூகத்தினர் எதிர்நோக்கும் சம்பள நெருக்கடியை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிணைந்த அதிபர், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர், பாடசாலையில் கல்வி நடவடிக்கை முடிவடைந்ததும் இன்று புதன்கிழமை (12) பிற்பகல் நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக...

அரசின் பயணத்தை மாற்றினால் மீண்டும் வரிசை யுகம்

0
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனது தனிப்பட்ட வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படாது என்றும் மாறாக நாட்டின் வெற்றி, தோல்வியே தீர்மானிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டை முன்னோக்கி கொண்டுச்...

யாழில் விபத்து: இளம் குடும்பஸ்தர் பலி!

0
யாழ். சாவகச்சேரி A9 வீதியில் கைதடி- நுணாவில் பகுதியில் டிப்பர் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று(12) அதிகாலை 4.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி...

போர் முடிந்தும் வடக்கில் அபிவிருத்தி இல்லை!

0
யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், வடமாகாணத்தில் வாழும் மக்கள் பொருளாதார, சமூக மற்றும் வாழ்வாதாரத பரப்புகளில் சாதகமான முன்னேற்றத்தை அடையவில்லை. இது ஒரு துரதிர்ஷ்டவசமான நிலை என எதிர்க்கட்சித் தலைவர்...

தொழிற்சாலையில் ரசாயன கசிவு: 30 பேர் வைத்தியசாலையில்

0
பாணந்துறை – நல்லுருவ பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் இரசாயன கசிவு ஏற்பட்டதை அடுத்து, 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அலகுசாதன ஒப்பனை உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில், பொருட்களுக்கான கலவைகளை மேற்கொள்ளும் போதே இந்த இரசாயன...

39 வருட கல்வி சேவையிலிருந்து ஓய்வு

0
39 வருட கல்வி சேவையிலிருந்து ஓய்வு 39 வருட காலமாக ஆசிரியராகவும், அதிபராகவும் சேவையாற்றிவந்த கொட்டகலை நு/ ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி. இமெல்டா நவரட்னம் அம்மையார் தனது கல்விச் சேவையிலிருந்து...

அமெரிக்க ஜனாதிபதியின் மகன் குற்றவாளியென நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

0
துப்பாக்கியை சட்ட விரோதமாக வாங்கிய வழக்கில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் குற்றவாளி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்கா ஜனாதிபதியாக இருக்கும் ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன். இவர் மீது...

தபால் ஊழியர்கள் நள்ளிரவு முதல் போராட்டம்!

0
தபால் ஊழியர்கள் இன்று(12) நள்ளிரவு முதல் சுகவீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். ஊழியர்களை ​சேவையில் இணைத்துக்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சுகவீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஊழியர் பற்றாக்குறை காரணமாக தபால்...

ஜனாதிபதி தேர்தல் முடிவு குறித்து ரணில் கூறுவது என்ன?

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், நாட்டின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்குமே அன்றி தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக அமையாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பொருளாதார சீர்திருத்த துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்து கொள்ளும்...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...