பங்களாதேஷின் நிலைக்கு இலங்கை செல்வதை நான் தலையிட்டு தடுத்தேன்
நாட்டின் அரச அதிகாரத்தில் வெற்றிடம் ஏற்பட இடமளிப்பது பாரிய துயரத்துக்கு வழிவகுக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
எனவே, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரச அதிகாரம் ஒரு தரப்பிடமிருந்து மற்றுதொரு தரப்பினருக்கு சுமூகமாக மாற்றப்பட...
அநுரவின் தேர்தல் அறிக்கையை வாசிக்கும்போது தூக்கம்தான் வருகிறது!
நாட்டின் தற்போதைய நிலைக்கு தம்மைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் காரணம் என்றும், 1987 ஆம் ஆண்டு நடந்த கிளர்ச்சிக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறி ஜே.வி.பி மக்களை ஏமாற்றி...
ரணில் ஆட்சி தொடர மலையக மக்கள் அங்கீகாரம்!
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பேராதரவை வழங்கி அவரை அமோக வெற்றிபெற வைப்பதற்கு மலையக மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
மஸ்கெலியா நகரத்தில் நடைபெற்ற...
வடக்குக்கு சென்று வாக்கு கேட்கும் உரிமை அநுரவுக்கு கிடையாது
இலங்கை, இந்திய ஒப்பந்தம் மற்றும் மாகாணசபை முறைமைக்கு எதிராக அன்று போர்க்கொடி தூக்கிய ஜே.வி.பியினருக்கு வடக்குக்கு சென்று வாக்கு கேட்பதற்குரிய உரிமை கிடையாது. ஆனால் எமக்கு அதற்குரிய உரிமை உள்ளது. ஏனெனில் அனைத்து...
உங்களுக்கு இன்னும் வாக்காளர் அட்டை கிடைக்கவில்லையா?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணி நாளையுடன் (14) நிறைவுபெறும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை 80 வீத உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி...
மரக்கறி விலைப்பட்டியல் (13.09.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பிரேமதாச உயிருடன் இருந்தால் ரணிலையே ஆதரித்திருப்பார்
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச உயிருடன் இருந்திருந்தால் அவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையே ஆதரித்திருப்பார் என்று முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ சஜித்துக்கு ஆதரவளித்து...
50 ரூபாவை பெற்றுக்கொடுக்க முதுகெலும்பில்லாமல் இருந்தவர்களே 1,350 ஐ விமர்சிக்கின்றனர்
நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் தோட்ட தொழிலாளர்களுக்கு 50ரூபாயினை பெற்றுக்கொடுக்க வக்கில்லாதவர்கள் பெருந்தோட்ட தொழிலாளர்களை எப்படி சிறுதோட்ட உரிமையாளர்கலாக மாற்றுவார்கள் என இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை...
மலையக தியாயங்களுக்கு அஞ்சலி
இந்தியாவிலிருந்து இலங்கை வந்திருக்கும் இந்தியா தமிழ்நாடு இதயக்கனி பத்திரிக்கையின் ஆசிரியர் விஜயன் மலையக தியாகிகளுக்கு என நுவரெலியாவில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியில்அஞ்சலி செலுத்தினார்.













