ரோஹிங்கியர்களை நாடு கடத்த வேண்டாம்!
ரோஹிங்கிய புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் தேசிய பாதுகாப்பு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் மனிதாபிமானம் என்பவற்றைக் கருத்திற்கொண்டே முடிவெடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க...
இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராகவும், விண்வெளித் துறை செயலராகவும் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்.வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது இஸ்ரோ தலைவராக உள்ள சோம்நாத்தின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் புதிய தலைவராக வி.நாராயணன்...
உள்ளாட்சி தேர்தலில் அரசுக்கு எச்சரிக்கை சமிக்ஞை!
உள்ளாட்சிசபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எச்சரிக்கை சமிக்ஞையை நாட்டு மக்கள் வழங்குவார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
ஜனாதிபதியின் சீன விஜயம் 14 ஆம் திகதி ஆரம்பம்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சீன விஜயம் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஆகியோருடன் ஜனாதிபதியுடன் செல்கின்றனர்...
கனடாவின் புதிய பிரதமர் அனிதா ஆனந்த்?
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகல் அறிவிப்பைத் தொடர்ந்து, இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவருமான அனிதா ஆனந்த், அந்நாட்டின் அடுத்த பிரதமராக பதவியேற்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லிபரல்...
புதிய அரசமைப்பு குறித்து எதிர்வரும் 25 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆராய்வு!
புதிய அரசமைப்பு விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து இணக்கப்பாட்டை மேற்கொள்வதற்கான சந்திப்பை எதிர்வரும் 25 ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற...
மரக்கறி விலைப்பட்டியல் (08.01.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
திபெத் பூகம்பம்: பலி எண்ணிக்கை 125 ஆக அதிகரிப்பு!
திபெத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 200 இற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில், நேபாள எல்லைப் பகுதியையொட்டி நேற்று காலை...
பிரதமர் மோடி இவ்வருடம் இலங்கை வருகை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடத்துக்குள் இலங்கைக்கு விஜயம் செய்வார் எனக் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
எனினும், இந்தியப் பிரதமரின் வருகைக்கான திகதிகள் இன்னும் இரு தரப்பினராலும் முடிவு செய்யப்படவில்லை...













