தோட்ட அதிகாரிக்கு எதிராக தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா பிரிவு தோட்ட தொழிலாளர்கள் இன்று (04) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் தலவாக்கலை நானுஓயா தோட்ட பிரிவில் ஓய்வு பெற்ற தொழிலாளர் ஒருவரை...
பதுளையில் பாக்கு பறிக்க சென்றவர் மின்சாரம் தாக்கி பலி
பதுளை, புஸ்ஸல்லகொல்ல நுகே சந்தி பகுதியில் உள்ள காணியொன்றில் நேற்று (03) திருட்டு தனமாக பாக்கு பறிக்க சென்ற இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை ஹம்பாவெல பகுதியைச் சேர்ந்த...
திம்புள்ள, பத்தனயில் இரு வீடுகளில் கொள்ளை
திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு வீடுகளில் (03) அதிகாலை வேளையில் வீடுகளில் நுழைந்து மொத்தமாக 2பவுண் தங்க நகை மற்றும் 55, 850 ரூபா பணம் என்பன திருடிச் செல்லப்பட்டுள்ளதாக...
கொழும்பு நகரில் வெள்ளம் ஏற்பட காரணம் என்ன?
கொழும்பு பெருநகரில் வெள்ளம் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணங்களை ஆராய நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து அறிக்கை பெற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு இதற்கான பொறுப்பு...
குழந்தையை கொடூரமாக தாக்கிய நபருக்கு வலை
வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 4 வயது குழந்தையை ஒருவர் கொடூரமான முறையில் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது குறித்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
பிபிலே சமிந்த எனப்படும் குகுல் சமிந்த என...
விருதுநகர் தொகுதியில் விஜயகாந்தின் மகன் முன்னிலை
விருதுநகர் தொகுதியில் தேதிமுக தலைவர் விஜய்காந்தின் மகன் விஜய பிரபாகர் முன்னிலையில் உள்ளார்.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் திகதி ஒரே...
சீரக்க காலநிலையால் 26 பேர் பலி: 41 பேர் காயம்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 26 பேர் உயிரிழந்துள்ளனர், 41 பேர் காயமடைந்துள்ளனர் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
அத்துடன்,...
ஆசிரியர் சேவையில் ஈடுபடுத்தபட்டிருக்கும் பட்டதாரிகள் பல்லேகலையில் வீதி மறியல் போராட்டம்
பாடசாலைகளில் ஆசிரியர் சேவையில் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நேற்று (03) மத்திய மாகாண சயையின் முன் வளாக வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
மாகாண பாடசாலைகளின் கீழ் ஆசிரியர்களாக சேவையில் இணைக்கப்பட்டிருக்கும் பட்டதாரிகளை மீண்டும்...
மரக்கறி விலைப்பட்டியல் (04.06.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...