நுவரெலியாவில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்!
மலையக மக்களின் அரசியல் இருப்பை தீர்மானிக்கின்ற மிக முக்கிய மாவட்டமே நுவரெலியா மாவட்டமாகும். மலையகத்தின் இதயமெனக் கருதப்படுகின்ற இம்மாவட்டத்தில் எமக்கான தமிழ்ப் பிரதிநிதித்துவமென்பது கட்டாய தேவையாகும். எனவே, மக்களுடன் இருக்கும் எம்மை மக்கள்...
ஒல்லாந்தர் காலத்து கேடயத்துடன் ஹட்டனில் ஒருவர் கைது!
ஒல்லாந்தர் காலத்துக்குரிய VOC என்ற எழுத்து பொறிக்கப்பட்ட கேடயம் மற்றும் இரண்டு நாணயங்களை விற்பனை செய்ய வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
20 இலட்சம் ரூபாவுக்கு இவற்றை விற்பனை செய்ய வந்த...
பரீட்சை வினாத்தாள் கசிவு மோசடியை தடுக்க புதிய ஏற்பாடு!
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் எதிர்காலத்தில் அரை தானியங்கி முறையில் (semi-automatic method) பரீட்சை வினாத்தாள்களை உருவாக்கும் புதிய முறையை பின்பற்றவுள்ளதாக, பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் வினாத்தாள்கள் கசிவு போன்ற...
எல்பிட்டிய தேர்தலில் இடது கை பெருவிரலிலேயே மையிடப்படும்
எல்பிட்டிய பிரதேசசபைத் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களின் விரலில் குறியிடுதல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்காளர்களின் இடது கை சிறு விரலில் அடையாளம்...
சந்திரசேகரனின் மகள் நான்: பணத்துக்கு விலைபோக மாட்டேன்!
“இலங்கையில் கொள்கை அரசியலை முன்னெடுத்த பெருந்தலைவர் அமரர் சந்திரசேகரனின் மகள்தான் நான். மாறாக கோடிகளுக்கு விலைபோகும் நபர் கிடையாது. கோடிகளை வாங்கிய அரசியல்வாதிகளே, இன்று கோடிகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர்.” – என்று ஐக்கிய...
மரக்கறி விலைப்பட்டியல் (17.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நுவரெலியா பஸ் தரிப்பிடத்தில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு
நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்தில் இருந்து அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் ஒன்று (17) காலை மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்து நிலையத்தினுள் ஒருவர் இறந்து தரையில் கிடப்பதாக நுவரெலியா மாநகர சபை...
பாரிய இரு மனித புதைகுழிகள்: அடுத்தக்கட்ட விசாரணைக்கு அனுமதி!
இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழி உள்ளிட்ட போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மண்ணில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு புதைகுழிகள் தொடர்பான அடுத்தகட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ளது.
11 வருடங்களுக்கு முன்னர் மன்னாரில்...
அகில இலங்கை ரீதியில் கூடைப்பந்தாட்டப் போட்டியில் 2ஆம் இடம் பெற்ற யாழ். திருக்குடும்ப கன்னியர் மட அணி
அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடையே நடத்தப்பட்ட கூடைப்பந்தாட்டப் போட்டியில் 2ஆம் இடத்தைப் பெற்றுகொண்ட யாழ். திருக்குடும்ப கன்னியர் மட அணிக்கு யாழ்ப்பாணத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கை கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் அகில...
எரிபொருள் கொள்கலன் விபத்துக்குள்ளாகி பரவிய தீயில் 147 பேர் பலி! நைஜீரியாவில் சோகம்!!
வடக்கு நைஜீரியாவில் பெற்றோல் ஏற்றிச் செல்லும் டாங்கர் விபத்துள்ளாகி வெடித்ததில் எரிபொருளை எடுக்க முயன்ற 147 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த டாங்கர்...













