தபால் வாக்களிப்புக்கான விண்ணப்பம் ஓகஸ்ட் 05 வரை ஏற்பு
ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூலம் வாக்களிக்கவுள்ளவர்களின் நலன் கருதி வாக்காளர் பட்டியல்களை காட்சிப்படுத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க அனைத்து மாவட்டங்களிலுமுள்ள தபால்மூல விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி...
மரக்கறி விலைப்பட்டியல் (30.07.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று (30 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இணைந்து பயணிப்போம்: ஜனாதிபதி மீண்டும் அழைப்பு
“ இந்தப் பயணத்தில் ஆரம்பத்திலிருந்தே என்னுடன் துனை நின்ற எம்.பி.க்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நாட்டை மீட்டெடுப்பதில் உங்கள் ஆதரவு வெற்றிப் படிகளை சாத்தியமாக்கியதில் முதன்மையானது.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில்...
மருந்து எடுக்க சென்ற பெண்மீது பஸ் நடத்துனர் தாக்குதல்: பதுளையில் கொடூரம்
பதுளையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணிக்க தயாராக இருந்த இபோச பஸ்ஸில் ஏறிய பதுளை - பசறை, 3 ஆம் கட்டை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர்மீது நடத்துனர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
39...
பங்காளிகளுடன் சஜித் அவசர சந்திப்பு
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சி தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி...
முற்போக்கு கூட்டணி ஆதரிக்கும் வேட்பாளரே வெற்றிபெறுவார்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்கின்ற ஜனாதிபதி வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன்...
மொட்டு தனிவழி செல்வது ஏன்? சஜித் அணி கூறுவது என்ன?
ராஜபக்சக்களுடன் பயணித்தால் வடக்கு வாக்குகள் தனக்கு விழாது என்பது ரணிலுக்கு தெரியும். அதனால்தான் அரசியல் டீல் அடிப்படையில் மொட்டு கட்சி வேட்பாளர் ஒருவரையும் களமிறக்க ஏற்பாடு இடம்பெற்றுவருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தி...
பதவி ஆசையாலேயே விஜயதாச பதவி துறப்பு
ஜனாதிபதி பதவி மோகத்தால் அமைச்சு பதவியை துறந்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் முடிவை இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நீதி அமைச்சர்...
மொட்டு கட்சி தனி வழி: ரணிலுக்கு ஆதரவு இல்லை!
ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.
கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று மாலை நடைபெற்ற கட்சியின் அரசியல் குழு கூட்டத்திலேயே...
தோட்டக் கம்பனிகளுடன் அரசுக்கு டீல்: ரூ. 1700 ஏமாற்று வித்தை!
“ தோட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் தலைவர்கள் அண்மையில் ஒரு வினோத மோசடியை நடாத்தி, போலி வர்த்தமானி மூலம் 1700 சம்பளம் பெற்றுத் தருவதாக தெரிவித்தனர். இது ஏமாற்று நடவடிக்கையாகும்.” – என்று...