அடிப்படை நாள் சம்பளம் 35 வீதத்தால் அதிகரிப்பு: ஜனாதிபதிக்கும், காங்கிரசுக்கும் தொழிலாளர்கள் நன்றி தெரிவிப்பு
தமக்கான அடிப்படை நாள் சம்பளத்தை 35 சதவீதத்தால் அதிகரித்து கொடுப்பதற்குரிய நடவடிக்கையை முன்னெடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தோட்டத் தொழிலாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அரசியல் மற்றும் தொழிற்சங்க ரீதியில் தலைமைத்துவமும், உரிய அழுத்தங்களையும்...
போலி வாக்குறுதிகளை வழங்கும் அநுர: ஜனாதிபதி விளாசல்!
Gen Z தலைமுறையினரை சமூகத்திற்குள் கொண்டு வந்து நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்கக்கூடிய ஒரு குழுவாக அவர்களை உருவாக்குவதே தனது நோக்கமாகும் என்றும், அப்போது இலங்கை இளைஞர்கள் தாங்கள் விரும்பும் சமூகத்தை உருவாக்குவதற்கான...
தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்று முதல் சம்பள உயர்வு!
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று முதல் கட்டமாக 1350 ரூபா அடிப்படை சம்பளம் வங்கப்பட்டுள்ள நிலையில், அதை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார...
நிலவில் அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா திட்டம்?
நிலவில் அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ள தாகவும் இதில் இணைந்து செயல்பட இந்தியாவும் சீனாவும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் வருடாந்திர...
மலையகத் தமிழர்களுக்கும் தீர்வு அவசியம்!
இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை இருக்கின்றது. அதற்கு நிச்சயம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சட்டத்தரணி நுவான் போபகே தெரிவித்தார்.
இது தொடர்பில்...
மரக்கறி விலைப்பட்டியல் (10.09.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஆட்டோவிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு!
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட என்போல்ட் தோட்டப்பிரிவில் முச்சக்கரவண்டியிலிருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (09) இரவு குறித்த தோட்ட பொது மக்கள் , நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் துர்நாற்றம் வீசியதால் முச்சக்கரவண்டியினுள் சென்று பார்த்த...
கொதிக்கும் கொழும்பு அரசியல்: 8 நாட்களில் பிரச்சார புயல் ஓய்வு!
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள பிரதான வேட்பாளர்களின் இறுதிகட்ட தேர்தல் பிரசார நடவடிக்கை சூடுபிடித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்குரிய பிரசார நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடையவுள்ளன.
எனவே, பிரசாரப் பணிகளுக்கு இன்னும் 08...
சஜித்துக்கும், அநுரவுக்கும் ஜனாதிபதியாக தகுதி இல்லை!
பொருளாதார வீழ்ச்சியின் போது மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்துவதற்காக ஒத்துழைக்குமாறு முன்வைத்த கோரிக்கையை ஏற்காமல் தப்பியோடிய சஜித்தும் அநுரவும் இன்று மக்கள் முன்வந்து ஜனாதிபதி பொறுப்பை கோருவது நகைப்புக்குரியது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...













