50 வருடங்களுக்கு பிறகு சஹாரா பாலைவனத்தில் வெள்ளம்!
சஹாரா பாலைவனத்தில் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் சஹாரா பாலைவனப் பகுதியில் வெள்ளம் ஏற்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிரிக்க கண்டத்தில் மொராக்கோவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சஹாரா பாலைவனம்...
ஆட்சியை கைப்பற்றும் எண்ணம் சஜித்துக்கு இல்லை!
ராஜபக்சக்களின் அரசியல் பயணம் இத்தேர்தலுடன் முடிவடையக்கூடும். சிலவேளை தேசியப் பட்டியல் ஊடாக நாமல் ராஜபக்ச மட்டுமே நாடாளுமன்றம் தெரிவாகக்கூடும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
ஆடத்தெரியாதவனுக்கு மேடை கோணலாம்!
பொதுத்தேர்தலில் தோல்வி உறுதி என்பதாலேயே விமல் வீரவன்ச போட்டியிடுவதில் இருந்து விலகியுள்ளார் என்பதே உண்மை. அதற்காக அவர் கூறும் காரணங்கள் எமக்கு முக்கியம் இல்லை என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்...
மரக்கறி விலைப்பட்டியல் (12.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
5 ஆசனங்களை குறிவைத்து ரிசாத் இரு முனை வியூகம்
மக்கள் ஆணையின் நம்பிக்கையுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இம்முறை பொதுத் தேர்தலில் இருமுனை வியூகங்களில் களமிறங்கியுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் தனித்தும் வன்னி, புத்தளம், குருநாகல், அநுராதபுரம், மட்டக்களப்பு மற்றும் திருமலை மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தும் வேட்புமனுக்களை இக்கட்சி...
இன்றும் மழை!
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்றையதினம் (12) நாட்டின் மேல்,...
வவுனியா வாள்வெட்டு சம்பவத்தில் மேலுமொருவர் பலி
காணிப் பிணக்கால் ஓமந்தையில் இடம்பெற்ற வாள்வெட்டில் படுகாயமடைந்த மற்றைய நபரும் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதனால், இந்தச் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்தது.
வவுனியா - ஓமந்தை - கதிரவேலு பூவரசன்குளத்தைச் சேர்ந்த...
யாழில் 6 ஆசனங்களுக்காக 396 வேட்பாளர்கள் களத்தில்
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 23 அரசியல் கட்சிகள், 23 சுயேச்சைக் குழுக்கள் என மொத்தமாக 46 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன என்றும், அவற்றில் இரண்டு சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்றும் மாவட்ட...
தேசிய மக்கள் சக்திக்கு 150 ஆசனங்கள் கிடைத்தாலும் பரவாயில்லை!
இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
அரசியல் ரீதியில் ஏற்பட்டுள்ள வங்குரோத்து நிலையால் அல்ல, மக்கள் ஆணையால் தெரிவுசெய்யப்பட்டுள்ள புதிய அரசுக்கு வழிவிடும் நோக்கிலேயே இம்முடிவை எடுத்ததாகவும்...
நுவரெலியாவில் 8 ஆசனங்களுக்காக 308 பேர் போட்டி
நுவரெலியா மாவட்டத்தில் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 17 அரசியல் கட்சிகளில் இருந்தும், 11 சுயேச்சை குழுக்களில் இருந்தும் 308 பேர் போட்டியிடுகின்றனர்.
அங்கீகரிக்கப்பட்ட 3 அரசியல் கட்சிகளினதும், 4 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு...













