33 வருடங்களுக்கு பிறகு அணு ஆயுத சோதனை: ட்ரம்ப் உத்தரவு!
                     
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பிற நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், சீன பொருட்களுக்கு எதிராக கூடுதல் வரி விதித்தார். இதனால் அமெரிக்கா- சீனா இடையே சலசலப்பு ஏற்பட்டு...                
            அமைச்சராகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன்
                    தெலங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் தற்போது 15 பேர் இடம் பெற்றுள்ளனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் மேலும் 3 பேருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கலாம்.
தெலங்கானாவில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு ஒவ்வொரு...                
            லயன் அறைகளில் வசிக்கும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக வலுப்படுத்துங்கள்!
                     
' லயன் அறைகளில் இன்னும் கஷ்டப்படும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றி, அவர்களுக்கு மூலதனத்தைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம், பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை காணலாம். "
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித்...                
            21 ஆம் திகதி கூட்டு அரசியல் சமர்: சஜித் அணிக்கு மீண்டும் அழைப்பு!
                    நுகேகொடை கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காவிட்டால் அது அக்கட்சிக்கே அரசியல் ரீதியில் பின்னடைவாக அமையும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடக...                
            முடிவுக்கு வருமா வர்த்தக போர்? அமெரிக்க , சீன ஜனாதிபதிகள் இன்று சந்திப்பு!
                     
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று தென்கொரியாவில் சந்தித்து பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார்.
ஆசிய நாடான தென் கொரியாவின் ஜியாங்ஜு நகரில், ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு...                
            வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழு உறுப்பினர்களுக்கு வலை: 82 பேருக்கு சிவப்பு பிடிவிறாந்து
                    வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழு உறுப்பினர்களை நாட்டுக்கு கொண்டுவந்து, சட்டத்தின் முன் நிறுத்துவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அரசாங்க தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின்போதே அமைச்சர் இந்த...                
            போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்!
                    போதைப்பொருள் பேரழிவை நாட்டிலிருந்து வேரோடு அழிப்பதற்கான அரசாங்கத்தின் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று 30 ஆம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகிறது.
இந்த தேசிய வேலைத்திட்டம் இன்று...                
            மலையகத்தின் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26வது சிரார்த்த தினம் இன்று அனுஷ்டிப்பு
                    மலையகத்தின் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26வது சிரார்த்த தினம் இன்று அனுஷ்டிப்பு
-பெருமாள் கோபிநாத்,
ஊடகப் பிரிவு-இ.தொ.கா
1913 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி பிறந்த சௌமியமூர்த்தி தொண்டமான் ,
மலையக அரசியல்...                
            காணி உரிமை, சம்பள உயர்வு கோரி நுவரெலியாவில் பேரணி!
                    மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்பன உட்பட மேலும் சில விடயங்களை வலியுறுத்தி நுவரெலியாவில் இன்று...                
            தேயிலை உற்பத்தியை மேம்படுத்த புதிய தொழில்நுட்பம்: இலங்கை, சீன குழுக்கள் ஆராய்வு!
                     
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் சீனாவின் யுனான் பிராந்தியத்தின் மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் உப தலைவரான யான் யாலின் அவர்களின்...                
            
		












