ஜெனிவாவில் 43 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக கருத்து: சபை முதல்வர் நன்றி தெரிவிப்பு!
" ஒரு நாட்டுக்கு அழுத்தம் பிரயோகிப்பதற்காக மனித உரிமை விவகாரத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் அணுகுமுறையை அனுமதிக்க முடியாது." என்று சபை முதல்வரும்,
அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர்...
மலையக அதிகார சபையில் கை வைக்க நினைப்பது பேரினவாத அரசியல் சிந்தனையின் உச்சம்!
" மலையக மக்களுக்கான அபிவிருத்தி தொடர்பில் தேசிய மக்கள் சக்தி மௌனம் காத்துவருகின்றது. அத்துடன், நல்லாட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட மலையக அபிவிருத்தி சபையை செயலிழக்க செய்யும் நோக்கில் அதனை அமைச்சின் கீழ் கொண்டுவர...
ஊடக சந்திப்பின்போது மயங்கி விழுந்த சுவீடன் சுகாதர அமைச்சர்!
ரத்த சர்க்கரை அளவு குறைந்ததால் தனக்கு தீடீர் மயக்கம் ஏற்பட்டதாக ஊடக சந்திப்பின்போது மயங்கி விழுந்த சுவீடன் சுகாதார அமைச்சர் எலிசபெத் லான் தெரிவித்துள்ளார்.
சுவீடன் நாட்டின் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக 48 வயதான...
நேபாளத்தில் கட்டுக்கடங்காத கலவரம்!
நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதித்த தடைக்கு எதிரான கலவரம், இரண்டாவது நாளான நேற்று உச்சமடைந்தது.
நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் மற்றும் முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீட்டிற்கு கலவர கும்பல் தீ வைத்தது. இதில்,...
மலையக அதிகார சபைமீது கைவைப்பது பெரும் வரலாற்று துரோகம்!
மலையக அதிகார சபையினை இல்லாமலாக்க முயற்சிப்பது பெரும் வரலாற்று துரோகமாகும் என முன்னாள் அமைச்சரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
லையக அபிவிருத்தி அதிகாரசபை...
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!
இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
அவர் 452 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300...
தமிழர்களுக்கு நீதியை வழங்க என்.பி.பி. அரசும் மறுப்பு: சாணக்கியன் குற்றச்சாட்டு!
" இலங்கையில் கடந்தகால அரசாங்கங்களைப் போலவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதற்கு மறுத்துவருகின்றது. இதற்கான ஆரம்பமே ஜெனிவா தொடரில் அரங்கேறியுள்ளது." - என்று இலங்கை தமிழரசுக் கட்சியின்...
மரக்கறி விலைப்பட்டியல் (10.09.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
போராட்டக்காரர்கள் தீ வைத்ததில் நேபாள முன்னாள் பிரதமரின் மனைவி உயிரிழப்பு
நேபாள முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததில் அவரது மனைவி உயிரிழந்துள்ளார்.
நேபாளத்தில் பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு...