4,612 வீடுகள் சேதம்!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 7 பேர்பலியாகியுள்ளனர். மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
19 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 12 ஆயிரத்து 224 குடும்பங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்து 239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
19...
இரத்தினபுரி மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதை அடுத்தே, வெள்ள அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன்படி, இரத்தினபுரி, பெல்மதுல்ல, நிவித்திகல, எலபாத்த,...
பொன்சேகாவுக்கு கதவடைப்பு!
அடுத்த பொதுத்தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அக்கட்சியின் தவிசாளர் பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகாவுக்கு வேட்புமனு வழங்கப்படமாட்டாது என தெரியவருகின்றது.
கட்சியிலிருந்து பொன்சேகாவை விரட்டுவதற்கு சஜித் தயாரானாலும் நீதிமன்றத்தைநாடி, அதற்கு தடை உத்தரவை பொன்சேகா பெற்றுக்கொண்டார்....
மரக்கறி விலைப்பட்டியல் (28.05.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இஸ்ரேல் தாக்குதலில் 45 பேர் பலி
ரபா நகரில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.
இஸ்ரேல்-காசா இடையே கடந்த அக்டோபர் 7-ஆம் திகதி போர் தொடங்கியது.
7 மாதங்களுக்கும் மேலாக இந்த போர்...
இன்றும் பல பகுதிகளில் அடை மழை!
தற்போது நிலவும் தென்மேற்கு பருவ நிலை காரணமாக, நாட்டில் நிலவும் மழை, காற்றின் நிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்றையதினம் (28) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல்,...
குளவிக்கொட்டுக்கு இலக்காகி நபரொருவர் பலி
பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லபெத்த பிட்டகொலகம பகுதியில் தனது தோட்டத்தில் மிளகு பறிப்பதற்காக மரம் ஒன்றில் ஏறி மிளகு பறித்து கொண்டு இருந்த நபர் ஒருவர் குறித்த மிளகு கொடி க்குள் இருந்த...
வடக்கின் நிலை குறித்து சஜித் கவலை
“ 2009 மே 18 இல் யுத்தம் நிறைவடைந்தது. யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், வடக்கின் நிலைமை குறித்து எம்மால் மகிழ்ச்சியடைய முடியாது.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
“...
ரூ. 1700 வழங்க முடியாது!
தேயிலை மற்றும் ரப்பர் துறையில் தொழில்புரியும் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் 70% உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு முதலாளிமார் சம்மேளனம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
புதிய சம்பள உயர்வால் பெருந்தோட்டத் துறையில்...