மரக்கறி விலைப்பட்டியல் (11.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கசிப்பு ஏற்றிச்சென்ற இருவர் லுணுகலை பொலிஸாரால் கைது
35000 மில்லி லீற்றர் கசிப்பு ( ஸ்பிரிட்) ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
18,35 வயதுடைய ஹொப்டன் பங்களா பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது...
மஹிந்த, சமல், பஸில், நாமல் தேர்தலில் இல்லை!
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச போட்டியிடமாட்டார் என தெரியவருகின்றது.
அத்துடன், அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவும் களமிறங்கவில்லை என தெரியவருகின்றது. நாமல் ராஜபக்சவின்...
வடக்கு மக்களுக்கு தேசிய மக்கள் சக்தி வழங்கியுள்ள உறுதிமொழி
வடக்கில் காணி பிரச்சினையென்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. அதனை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
தெற்கில் இல்லாத பல பிரச்சினைகள் வடக்கில் உள்ளன. இவற்றுக்கு 13...
ஜனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பு யாழில் இன்று வேட்புமனுத் தாக்கல்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலால் அதிருப்தியடைந்த குழுவால் ஜனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பு எனும் பெயரில் புதிதாக உருவாக்கப்பட்ட கட்சி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடவுள்ளது.
ஜனாதிபதி...
அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்
அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர், (Admiral Steve Koehler, a 4-star U.S. Navy Admiral and Commander of the U.S. Pacific Fleet) இன்று...
ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து வெளியேறியது ஏன்? குருசாமி விளக்கம்
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகிய சமூக ஆர்வலர் கே.ரீ.குருசாமி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில்...
சஜித்தை கைவிட்டார் சம்பிக்க: தேர்தலிலும் களமிறங்கமாட்டார்!
தமது கட்சியான ஐக்கிய குடியரசு முன்னணியுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறியதால் இம்முறை பொதுத் தேர்தலில் தமது கட்சியிலிருந்து எவரும் போட்டியிட மாட்டார்கள் என கட்சியின் தலைவர்...
தேயிலை ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்து ஆராய்வு
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நசார் அல்தசம் அல்கஹ்தானி (Khalid Hamoud Nasser Aldasam Alkahtani)இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார...
தேசிய மக்கள் சக்தி யாழில் வேட்புமனு தாக்கல்!
நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தேசிய மக்கள் சக்தி இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்தது.
இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், யாழ்...













