மரக்கறி விலைப்பட்டியல் (09.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தேர்தல் களத்தில் குவியும் சுயேச்சைக் குழுக்கள்!
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் இம்முறை அதிக சுயேச்சைக் குழுக்கள் களம் இறக்கப்பட்டு கட்டுப் பணம் செலுத்தியுள்ளன.
இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் 37 சுயேச்சைக் குழுக்களும், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தலா...
இணையவழி குற்றங்கள் அதிகரிப்பு
இணையவழி குற்றங்கள் தொடர்பில் 09 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.
இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவின் பொறியியலாளர் சாருக தமுனுபொல இது தொடர்பில் தெரிவித்ததாவது:
2024...
கட்டுமரம் கவிழ்ந்து மீனவர் பலி:யாழில் சோகம்!
யாழ். வடமராட்சி கடலில் கட்டுமரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்றொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
தும்பளை லூதர் மாத கோயிலடியைச் சேர்ந்த திருச்செல்வம் ஞானப்பிரகாசம் (வயது 69) என்பவரே உயிரிழந்தார்.
தனது கட்டுமரத்தில் கடற்றொழிலுக்காகக் கடலுக்குள்...
நுவரெலியாவில் ஜீவன், ரமேஷ், சக்திவேல் யானை சின்னத்தில் போட்டி
பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தின்கீழ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிடவுள்ளது.
இதொகாவின் பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் மற்றும் தேசிய அமைப்பாளர் சக்திவேல் ஆகியோர் காங்கிரஸ் சார்பில்...
ஜெனிவா பிரேரணையை நிராகரித்தது அநுர அரசு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை கடந்த அரசாங்கங்களைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கமும் 'வலுவாக நிராகரிக்க' தீர்மானித்துள்ளது.
புதிய அரசாங்கம் கலந்துகொள்ளும் முதலாவது...
கண்டியில் புதிய அமைப்பாளரை களமிறங்கியது இதொகா!
கண்டி மாவட்டத்திற்கான இ.தொ.கா வின் புதிய அரசியல் மற்றும் தொழிற்சங்க அமைப்பாளராக பாலகிருஷ்ணன் பிரசாத்குமார் இன்றைய தினம்(08) நியமிக்கப்பட்டுள்ளார்.
இ.தொ.கா தலைமையகமான சௌமியபவனில் இன்றைய தினம்(08) கூடிய கட்சி உயர்பீட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர்...
குளவிக்கொட்டு: 6 தோட்ட தொழிலாளர்கள் பாதிப்பு
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஹப்புகஸ்தனை தோட்டத்தில் அறுவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று முற்பகல் 11 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹப்புகஸ்தனை தோட்டத்தில் தேயிலை கொழுந்து கொய்து கொண்டிருந்த ஐந்து பெண்கள் மற்றும் ஆணொருவருமே...
குளவிக்கொட்டு: 6 தோட்ட தொழிலாளர்கள் பாதிப்பு
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஹப்புகஸ்தனை தோட்டத்தில் அறுவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று முற்பகல் 11 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹப்புகஸ்தனை தோட்டத்தில் தேயிலை கொழுந்து கொய்து கொண்டிருந்த ஐந்து பெண்கள் மற்றும் ஆணொருவருமே...
தமிழரசின் தலைவர் பொறுப்பை உடன் ஏற்க வேண்டும் சிறீதரன்! – பதவி விலகிய மாவை கடிதம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள மாவை சேனாதிராஜா, கட்சியின் தலைவர் பொறுப்பை உடன் ஏற்குமாறு கோரி கட்சியின் உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் மேலும்...












