இன்றைய (08.10.2024) நாணய மாற்று விகிதம்
இன்றைய (08.10.2024) நாணய மாற்று விகிதம்
அதிக ஆசனங்களை சங்கு கைப்பற்றும்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி அதிக ஆசனங்களைக் கைப்பற்றும் என்று அந்தக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
யாழ். கந்தரோடையில் உள்ள அவரது...
தமிழ், சிங்கள, முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கிக் கொழும்பில் ஈ.பி.டி.பி. போட்டி
கொழும்பு மாவட்டத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் வேட்பாளர்களை முன்னிறுத்தியும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடுவோம் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய...
வேட்பாளர் பட்டியலால் தமிழரசுக் கட்சிக்குள் குழப்பம்!
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் அதிருப்தியடைந்துள்ளனர்.
எதிர்வரும் நவம்பர் மாதம்...
மரக்கறி விலைப்பட்டியல் (08.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
குளவிக் கூட்டால் பாடசாலைக்கு விடுமுறை!
பசறை தமிழ் தேசிய பாடசாலையின் ஆரம்பப்பிரிவு மூன்றாம் நான்காம் ஐந்தாம் தர மாணவர்களுக்கு இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் K.M.C.பிரபாகரன் தெரிவித்தார்.
பாடசாலையில் குறித்த கட்டிடத்தில் கற்பிக்கப்படும் வகுப்பின் மேற் கூரையில்...
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை
இன்றைய தினமும் (08) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence Zone) (வட...
ஜனநாயக வழியில் ஆட்சியைக் கைப்பற்றுவோம்!
பொதுத்தேர்தல் ஊடாக ஜனநாயக வழியிலேயே ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முயற்சித்துவருகின்றோம் - என்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“பொதுத்தேர்தலை...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழில் இன்று வேட்புமனுத் தாக்கல்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுக்களை இன்று திங்கட்கிழமை கையளித்தனர்.
கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் வேட்புமனுக்களை அவர்கள்...
நாடாளுமன்ற தேர்தலில் அனுஷா சந்திரசேகரன் போட்டி!
பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்குவதற்கு மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் பெ. சந்திரசேகரனின் மகளான சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தீர்மானித்துள்ளார்.
பல தரப்பினரிடம் இருந்து விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரமே அவர்...













