சுமந்திரனுடனான ஊடகச் சந்திப்பை புறக்கணித்து வெளியேறிய சிறீதரன்
வவுனியாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான ஊடக சந்திப்பைப் புறக்கணித்து முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வெளியேறிச் சென்ற சம்பவம் நேற்று இடம்பெற்றது.
வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள விருந்தினர் விடுதியொன்றில் இலங்கைத்...
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும்!
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துவதோடு, மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு நாட்டுக்குள் இடமளிக்காத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும் நிலை நிலைநாட்டப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார்.
ஈஸ்டர் தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின்...
முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட 30 முன்னாள் எம்.பிக்கள் தேர்தலில் போட்டியிடவில்லை!
9ஆவது நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த உறுப்பினர்களில் சுமார் 30 பேர்வரை நாடாளுமன்ற அரசியலுக்கு விடைகொடுத்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, சமல்...
மரக்கறி விலைப்பட்டியல் (06.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பொதுத்தேர்தலில் தமிழ் மக்களின் முழு ஆதரவு கிடைக்கும்!
தேசிய மக்கள் சக்தியினர் இனவாதிகள் அல்லர். எனவே,பொதுத்தேர்தலில் தமிழ் மக்களின் அமோக ஆதரவு கிட்டும். அதன்மூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெறமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு...
புதிய அரசமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (05) முற்பகல் வெள்ளவத்தை, அமரபுர பீடத்திற்கு சென்று இலங்கை அமரபுர பீடத்தின் பதில் மகாநாயக்க தேரர் வண. கரகொட உயன்கொட மைத்திரிமூர்த்தி தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
அமரபுர...
🛑 நுவரெலியா மாவட்டத்தை தேசிய மக்கள் சக்தியால் கைப்பற்ற முடியுமா?
🛑 நுவரெலியா மாவட்டத்தை தேசிய மக்கள் சக்தியால் கைப்பற்ற முடியுமா?
🛑 2020 இல் போன்று சஜித்தின் வாக்கு வங்கி 27 விதத்தால் சரிந்தால் அக்கட்சிக்கு 3 ஆசனங்களே இம்முறையும் கிட்டும்
🛑 வியூகம் வகுத்து...
திருகோணமலை, அம்பாறையில் வீட்டு சின்னத்தில் களமிறங்க தமிழ்க் கட்சிகளுக்கு அழைப்பு
திருகோணமலை மற்றும் அம்பாறையில் தமிழரசுக் கட்சி சின்னத்தில் போட்டியிட ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதுடன், நானும் சிறிதரனும் யாழில் போட்டியிடுவோம். அத்துடன் எமது கட்சியில் போட்டியிட பெண்களுக்கு அழைப்பு விடுகின்றோம் என தமிழரசுக்...
நாடாளுமன்ற அரசியலுக்கு விடை கொடுத்தார் சமல்!
எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் சபாநாயகர்
சமல் ராஜபக்ச போட்டியிடமாட்டார் என தெரியவருகின்றது.
எனினும், அவரின் மகன் ஷசீந்திர ராஜபக்ச இம்முறையும் களமிறங்குவார் என அறியமுடிகின்றது.
சமல் ராஜபக்ச அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்தே நாடாளுமன்றம் தெரிவாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலை மீண்டும் தாக்குவோம்: மிரட்டுகிறது ஈரான்
இஸ்ரேல் மீது தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி தெரிவித்துள்ளார்.
ஐந்தாண்டுகளில் முதன்முறையாக வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு அயதுல்லா அலி காமேனி தொலைக்காட்சி வழியே மக்களுக்கு...













