மாவையின் தலைமையைத் தக்கவைக்க வழக்கு! – யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து இராஜிநாமாச் செய்வதாகத் தெரிவித்து மாவை சேனாதிராஜா அனுப்பிய கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்திருக்கும் நிலையில், அந்தக் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படுவதைத் தடை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம்...
கலாநிதி பட்டத்தை ஆற்றில் வீசிய மேர்வின்!
“ எனக்கு வழங்கப்பட்டது கௌரவ கலாநிதி பட்டமாகும். தற்போது அனைவருக்கும் பணத்துக்கு பட்டம் வழங்கப்படுவதால் எனக்கு வழங்கப்பட்ட கலாநிதி பட்டத்தை ஆற்றில் வீசிவிடடேன்.” – என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இது...
இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்த தயாராகும் சீனா!
கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு கடன் பெற்றுக்கொடுத்தமைக்காக சீன அரசாங்கத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சீன மக்கள்...
அஸ்வெசும குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போது பாடசாலை மாணவர்களுக்கான 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவு மற்றும் அஸ்வெசும தொடர்பில் கூறிய விடயங்கள் வருமாறு,
“பொருளாதார நெருக்கடியினால் பாரிய தாக்கம் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சிலர்...
பெப்ரவரி முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி!
மூன்று கட்டங்களில் வாகன சந்தையை திறந்து விட திட்டமிட்டுள்ளோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" வாகனச்...
தலை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சிறுத்தையின் சடலம் மீட்பு!
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்டப்பகுதியிலிருந்து சிறுத்தை ஒன்றின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.
18.12.2024 பிற்பகல் மீட்கப்பட்ட குறித்த சிறுத்தையின் உடலத்திலிருந்து தலை, நான்கு கால்கள் என்பன வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில்...
அதிவேக நெடுஞ்சாலைகளில் 12 மாதங்களுக்குள் இடம்பெற்ற விபத்துகளில் 16 பேர் உயிரிழப்பு
2024 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிலுள்ள மூன்று பிரதான அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். ஐவர் காயம் அடைந்துள்ளனர்.
சாரதிகளின் கவனயீனம் உள்ளிட்ட விடயங்கள் விபத்துக்கள் இடம்பெற...
லயன் குடியிருப்பில் தீ விபத்து: 4 வீடுகள் சேதம்!
(க.கிஷாந்தன்)
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் 10 வீடுகள் கொண்ட 6ம் இலக்க தொடர் லயக்குடியிருப்பில் 18.12.20 அன்று முற்பகல் மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில்...
அரசாங்க நிதிக்குழு தலைவராக ஹர்ஷ நியமனம்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்குப் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் (17) கூடிய பாராளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டத்தின்போது, நிலையியற் கட்டளை 121 இன் ஏற்பாடுகளுக்கமையவும் 2024...












